நிலையவள்

பௌத்த குருவினரைப் போல, கிறிஸ்தவ மற்றும் இந்துக் குருமார்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை- எஸ்.வியாழேந்திரன் (காணொளி)

Posted by - January 2, 2017
  பௌத்த குருவினரைப் போல, கிறிஸ்தவ மற்றும் இந்துக் குருமார்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். மட்டக்களப்பு நாவற்கேணி திராய்மடுவில் இடம்பெற்ற நம்பிக்கையின் வாசல் பாலர் பாடசாலைத் திறப்பு விழா நிகழ்வில், அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.…
மேலும்

அரச ஊழியர்களுக்கு மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது- பி.வி.அபயக்கோன்

Posted by - January 2, 2017
அரசியல் அதிகார மட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களின் ஊடாக மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றும் முக்கிய பொறுப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் தெரிவித்துள்ளார். புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாளை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில்…
மேலும்

வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவு

Posted by - December 30, 2016
வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.அபாராதம் செலுத்தாமல் வாகனங்களின் உரிமையை தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களுக்கு மாற்றிக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகின்றது. கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த நிவாரணக் காலம் வழங்கப்பட்டிருந்ததாக…
மேலும்

சீன முதலீட்டு திட்டத்திற்காக வழங்கப்பட காணிகளை அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்-ஐ.எச்.கே. மஹானாம

Posted by - December 30, 2016
சீன முதலீட்டு திட்டத்திற்காக வழங்கப்பட இருந்த 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சீன முதலீட்டு திட்டத்திற்காக காணிகளை சுவீகரிப்பது சம்பந்தமாக எழுந்துள்ள மக்களின் எதிர்ப்பு காரணமாக, 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக…
மேலும்

தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு தமக்கு ஆட்சேபனை கிடையாது- சட்ட மாஅதிபர்

Posted by - December 30, 2016
தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு தமக்கு ஆட்சேபனை கிடையாது என கடற்றொழில் அமைச்சு சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் அறிவித்திருந்தார். இந்த…
மேலும்

இந்திய மீனவர்களின் படகுகளையும் உபகரணங்களையும் மீளக் கையளிக்க முடியாது- மஹிந்த அமரவீர

Posted by - December 30, 2016
இந்திய மீனவர்களின் படகுகளையும் உபகரணங்களையும் மீளக் கையளிக்க முடியாது என்று கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். புத்தளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துமீறி இலங்கை…
மேலும்

ஐரோப்பிய நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை- சர்வதேச பொலிஸார்

Posted by - December 30, 2016
லண்டன், பாரிஸ் மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சர்வதேச பொலிஸார் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புது வருட கொண்டாட்டங்கள் ஐரோப்பிய நாடுகளில் கலைகட்டியுள்ள நிலையில், மக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்களை தீவிரவாதிகள் இலக்கு…
மேலும்

உலகின் உயரமான பாலம் தென் சீனாவில் நேற்று திறந்து வைக்கப்பட்டது

Posted by - December 30, 2016
உலகின் உயரமான பாலம் தென் சீனாவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பாலம் நேற்றைய தினம் பொதுமக்களின் பார்வைக்காக விடப்பட்டுள்ளது. பாரிய பள்ளத்தாக்கின் மேல் 570 மீற்றர் உயரத்தில் குறித்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் உயரமானது கிட்டத்தட்ட 200 மாடிக்கட்டிடங்களின் உயரத்திற்கு…
மேலும்

பாசிக்குடா கடலில் மூழ்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Posted by - December 30, 2016
பாசிக்குடா கடலில் மூழ்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கம்பளை பகுதியை சேர்ந்த 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே பாசிக்குடா கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குடும்பத்தினருடன், சுற்றுலா சென்ற நிலையில், கடலில் நீராட சென்றபோது குறித்த…
மேலும்

வில்பத்து சரணாலயத்திற்கு சொந்தமான வனப்பகுதியை வனஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை

Posted by - December 30, 2016
வில்பத்து சரணாலயத்திற்கு சொந்தமான வனப்பகுதியை விஸ்தரித்து, அதனை அண்மித்துள்ள அனைத்து வனப் பகுதிகளும் உள்ளடங்கும் வகையில் அதனை வனஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதேபோன்று வில்பத்து உள்ளிட்ட அனைத்து வனப்பகுதிகளையும் புதிய தொழில்நுட்பங்களை…
மேலும்