பௌத்த குருவினரைப் போல, கிறிஸ்தவ மற்றும் இந்துக் குருமார்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை- எஸ்.வியாழேந்திரன் (காணொளி)
பௌத்த குருவினரைப் போல, கிறிஸ்தவ மற்றும் இந்துக் குருமார்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். மட்டக்களப்பு நாவற்கேணி திராய்மடுவில் இடம்பெற்ற நம்பிக்கையின் வாசல் பாலர் பாடசாலைத் திறப்பு விழா நிகழ்வில், அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.…
மேலும்
