மைத்திரிபால சிறிசேன சுகயீனமுற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது-ஜனாதிபதி செயலகம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகயீனமுற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. சுகயீனமுற்றமையினால் ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், வேலைப்பளு காரணமாகவே ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ரத்து செய்யப்பட்டதாக ஜனாதிபதி…
மேலும்
