நிலையவள்

வுவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பில் விசேட கூட்டம்

Posted by - January 30, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் விசேட கூட்டமொன்று வுவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள ‘அமைதியகத்தில் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில் இந்தக் கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேவேளை இக் கூட்டத்திற்கு செய்திகள் சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காணாமல்…
மேலும்

ஒரு கிலோ கொக்கேய்னுடன் தப்பியோடிய சந்தேக நபரை கைது

Posted by - January 30, 2017
மதுவரி திணைக்களத்தின் கொழும்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் ஒரு கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த தேடுதல் இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேடுதல் நடத்தும் போது ஒரு சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளார். தப்பியோடிய சந்தேக…
மேலும்

திருகோணமலை கடலில் இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

Posted by - January 30, 2017
திருகோணமலை – அலஸ்தோட்டம், சோலையடிக் கடலில் நேற்றைய தினம் மாலை நீராடிய இளைஞர் குழுவில் காணாமல் போயிருந்த இருவரது சடலங்களும் கரை ஒதுங்கியுள்ளன. ஒருவரின் சடலம் ஜமாலியா கடற்கரையில் இன்று காலை கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை மற்றைய…
மேலும்

இலங்கையின் 69ஆ​வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

Posted by - January 30, 2017
இலங்கையின் 69ஆ​வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதியன்று காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, காலிமுகத்திடல் சுற்றுவட்டத்துக்கான…
மேலும்

விடுதலைப் புலிகளை போரில் தோற்கடிப்பதற்கு கருணா முக்கிய ஆலோசனை-திலும் அமுனுகம

Posted by - January 30, 2017
விடுதலைப் புலிகளை போரில் தோற்கடிப்பதற்கான முக்கியமான ஆலோசனைகளை முன்னாள் பிரதியமைச்சரான கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் வழங்கியதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுளளார். நுகேகொடை கூட்டத்தில்…
மேலும்

மத்திய மாகாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் பெப்ரவரியில் ஆரம்பம்

Posted by - January 30, 2017
மத்திய மாகாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளின், குருணாகல் பகுதிக்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நிர்மாணப் பணிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டி.சி.திசாநாயக்க தெரிவித்தார். உள்ளுர் ஒப்பந்தக்காரர்கள்…
மேலும்

காணாமல்போனவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

Posted by - January 30, 2017
கடந்த காலங்களில் காணால் போனவர்களைக் கண்டறிய அரசு விசேட திட்டமொன்றை வகுக்க வேண்டும் என்பதுடன், காணாமல்போனவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டினைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும்…
மேலும்

சுமந்திரன் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட போராளிகள் நான்கு பேரும் அனுராதபுரம் சிறைச்சாலையில்

Posted by - January 30, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகள் நான்கு பேரும் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக வடக்கில் பல பகுதிகளில், பயங்கரவாத புலனாய்வு பிரிவினரின்…
மேலும்

அரசியல் தொடர்பில் சிறப்பு படிப்பிற்காக சீனா செல்லும் கோத்தபாய

Posted by - January 30, 2017
அரசியல் தொடர்பில் சிறப்பு படிப்பிற்காக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சீன பல்கலைகழகத்திற்கு நுழைய தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மூன்று வருட பட்டப்படிப்பிற்காக சீன அரசாங்கத்தினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இணைப்பு நடவடிக்கைகளை முன்னாள்…
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பாலூட்டி வளர்த்த கடும்போக்காளர்களே சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்துள்ளனர்-நிசாந்த சிறி வர்னசிங்க

Posted by - January 30, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சிக்கான பொறுப்பினை அவர் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பாலூட்டி வளர்த்த கடும்போக்காளர்களே சுமந்திரனை…
மேலும்