நிலையவள்

விடுதலைப் புலிகளின் சுதந்திரத்திற்காக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது -பந்துல குணவர்தன

Posted by - February 5, 2017
நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை தவிர்த்து விட்டு விடுதலைப் புலிகளின் சுதந்திரத்திற்காக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு கொழும்பு வெலிகடை புதிய மெகசீன் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள…
மேலும்

உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் மைத்ரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க முக்கிய கலந்துரையாடல்

Posted by - February 5, 2017
நாட்டில் தற்போது இருக்கும் உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். நல்லாட்சி அரசினால் மேற்கொள்ளவிருக்கும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் இன்று ஜானாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது. மேலும் குறித்த…
மேலும்

ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் சில நிறைவேற்று அதிகாரங்கள் இருக்கவேண்டும் -எஸ் பி திசாநாயக்க

Posted by - February 5, 2017
ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் சில நிறைவேற்று அதிகாரங்கள் இருக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் பொருளாளர் அமைச்சர் எஸ் பி திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். 19ஆவது திருத்த சட்டத்தின்கீழ் சில நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும்…
மேலும்

மட்டக்களப்பில் காணி மற்றும் வீடு இல்லாதவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முதலமைச்சர் நடவடிக்கை

Posted by - February 5, 2017
மட்டக்களப்பில் காணி மற்றும் வீடு இல்லாதவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். குறித்த விடயத்தை முதலமைச்சர் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கான…
மேலும்

முஸ்லிம் மக்களுக்கு வலைவீசும் மகிந்த ராஜபக்ஷ…………

Posted by - February 5, 2017
குருநாகல் மல்லவப்பிட்டிய பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் முற்போக்கு முன்னணி நேற்றைய தினம் ஒரு சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளது. குறித்த சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக் கொண்டார். குறித்த சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
மேலும்

நாட்டின் தலைமைத்துவத்தை 2020ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு-சஜித் பிரேமதாச

Posted by - February 5, 2017
 2020ஆம் ஆண்டில் நாட்டின் தலைமைத்துவத்தை ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பெற்றுக் கொள்ள முடியும் என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சூரியவெவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2020ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும்…
மேலும்

நாமல் ராஜபக்ச மீண்டும் அவரது சர்ச்சைக்குரிய நண்பர்கள் குழுவுடன்…………

Posted by - February 5, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீண்டும் அவரது சர்ச்சைக்குரிய நண்பர்கள் குழுவுடன் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது அதிக குற்ற செயல்களினால் முன்னாள் ஜனாதிபதியை, மக்கள் வெறுப்பதற்கு காரணமாக இருந்தவர் நாமல் ராஜபக்ச…
மேலும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் முக்கிய அமைச்சர்கள் சிலர் தனியாக விசேட கலந்துரையாடல்

Posted by - February 5, 2017
அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் முக்கிய அமைச்சர்கள் சிலர் தனியாக விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளனர். ஸ்ரீ ல.சு.கட்சியிலிருந்து மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் எஸ்.பீ. திஸாநாயக்க…
மேலும்

அலரி மாளிகையைப் படம் பிடித்த இந்தியர் நீதிமன்றில் ஆஜர்

Posted by - February 5, 2017
அலரி மாளிகையைப் படம் பிடித்த இந்திய நாட்டவர் இன்று கொழும்பு கோட்டை மஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று கொள்ளுப்பிட்டிய பொலிஸாரினால் இவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வந்தார் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும்

அனைத்து வாகன சாரதிகளினதும் உடல் பாகங்களை தானம் செய்யும் நடைமுறை அறிமுகம்

Posted by - February 5, 2017
அனைத்து வாகன சாரதிகளினதும் உடல் பாகங்களை தானம் செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. வீதி விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் அனைத்து வாகன சாரதிகளினதும் உடல் பாகங்களையும் வேறு நோயாளிகளுக்கு தானம் செய்யும் நடைமுறையொன்று இலங்கையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.…
மேலும்