விடுதலைப் புலிகளின் சுதந்திரத்திற்காக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது -பந்துல குணவர்தன
நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை தவிர்த்து விட்டு விடுதலைப் புலிகளின் சுதந்திரத்திற்காக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு கொழும்பு வெலிகடை புதிய மெகசீன் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள…
மேலும்
