நிலையவள்

யாழில் துவிச்சக்கரவண்டி பொலீஸ் அணி ஆரம்பித்து வைப்பு(காணொளி)

Posted by - February 18, 2017
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் சைக்கிள் ரோந்து அணியின் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொலிஸ் சைக்கிள் ரோந்து அணியின் செயற்பாடுகளை யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வு யாழ்ப்பாண…
மேலும்

யானைகளின் தொல்லையால் நெடுங்கேணியில் 4 மணியுடன் மூடப்படும் வைத்தியசாலை

Posted by - February 18, 2017
 யானைகளின் தொல்லையால் நெடுங்கேணி வைத்தியசாலையை இயக்குவதில் பெரும் நெருக்கடியும் அச்சமும் ஏற்பட்டுள்ளதால் உடன் நடவடிக்கை எடுக்காத சந்தர்ப்பத்தினில் உயிரிழப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதனால் மாலை 4 மணியுடன் வைத்தியசாலை மூடப்படவுள்ளதாக எழுத்தில் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டம் நெடுங்கேணிப் பகுதியில் தினமும்…
மேலும்

வடமாகாண பட்டதாரிகளுக்கு மார்ச் 1 ல் நியமனம் வழங்க நடவடிக்கை

Posted by - February 18, 2017
வடமாகாணத்திற்கான பட்டதாரிகள் நியமனத்திற்கு வட மாகாண அமைச்சர் வாரியம் அனுமதி வழங்கியுள்ளதற்கமைய குறித்த நியமனம் மார்ச் 1ம் திகதி வழங்க நடவடிக்கை இடம்பெறுவதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் ,…
மேலும்

முப்படையினரால் சமாதானத்தை வலியுறுத்தும் நடைபவனி (காணொளி)

Posted by - February 18, 2017
சமாதானத்தை வலியுறுத்தும் நடைபவனி இன்று முப்படையினரால் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. விளையாட்டின் மூலம் நட்புறவு என்னும் தொனிப்பொருளில் சர்வதேச ஆயுதம் தாங்கிய இராணுவ விளையாட்டு சபையின் ஏற்பாட்டில் நாட்டின் சமாதானத்தை வலியுறுத்தி சமாதான நடைபவணி இடம்பெற்றது. விளையாட்டின் மூலம் நட்புறவெனும் சமாதான நடைபவணியானது…
மேலும்

வடக்கிலிருந்து தெற்குக்கான சமாதான செய்தி புறாக்கள் (காணொளி)

Posted by - February 18, 2017
வடக்கிலிருந்து தெற்குக்கான சமாதான செய்தி புறாக்கள் மூலம்  அனுப்பப்பட்டுள்ளன. பருத்தித்துறை இறங்குதுறையில் இன்று காலை 7.30 மணிக்கு தெற்கு வத்தளை பகுதிக்கு புறாக்கள் மூலம் சமாதன செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. சமாதான புறாக்களை பறக்கவிட்டவர்களால், சமாதானம் மற்றும் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் செய்திகளை…
மேலும்

கேப்பாபிலவு பிலவுக் குடியிருப்பு மக்களின் தொடர்ச்சியான போராட்டம் நியாயமானது- பத்தேகம சமித்த தேரர் (காணொளி)

Posted by - February 18, 2017
  கேப்பாபிலவு பிலவுக் குடியிருப்பு மக்களின் தொடர்ச்சியான போராட்டம் நியாயமானது என்று தென்மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் தெரிவித்துள்ளார். தென்மாகாண சபையின் உறுப்பினரான பத்தேகம சமிந்த தேரர் தலைமையில் தியதந்ததேரர், தம்பராயத்த தேரர் ஆகியோர் அடங்கிய குழவினர்  கேப்பாபிலவிற்கு…
மேலும்

2017 ஐ நா நோக்கிய எழுச்சிப்பயணத்திற்கான பாடல்

Posted by - February 17, 2017
இசை ; …..இரா சேகர் பாடல் வரிகள்;…கவிஞர் தமிழ்மணி குரல் ;…..கிரிதரன் ,ஜித்தன் ,கார்த்திக் எம் உரிமைக்கான ஐ நா நோக்கிய எழுச்சிப்பயணத்திற்கு அணி திரண்டு வாருங்கள்
மேலும்

கேப்பாபிலவு மக்களின் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் யேர்மன் மொழியிலான தகவல்க்காணொளி

Posted by - February 17, 2017
தாயகத்தில் கேப்பாபிலவு மக்களின் மண்மீட்ப்பு போராட்டத்தின் நியாயத்தை யேர்மன் மக்களுக்கும் வேற்றின சமூதாயத்துக்கும் எடுத்துரைக்கும் முகமாக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் யேர்மன் மொழியில் வெளியிடப்பட்ட தகவல்க்காணொளி.
மேலும்

இத்தாலி பலெர்மோ நகரத்தில் கேப்பாபிலவு மக்களின் மண்மீட்ப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக நடைபெற்ற பேரணி

Posted by - February 17, 2017
இத்தாலி பலெர்மோ நகரத்தில் கேப்பாபிலவு மக்களின் மண்மீட்ப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக எமது நிலம் எமக்கு வேண்டும் பேரணி நேற்றைய தினம் நடைபெற்றது. நிகழ்வின்போது “எங்கள் நிலங்கள் எமக்கு வேண்டும்” “இராணுவமே வெளியேறு” “எமக்கு தேவை சுதந்திரம்” “எங்கள் நாடு தமிழீழம்”…
மேலும்

மெல்போர்ணில் ரணிலுக்கெதிராக போராட்டம்!

Posted by - February 17, 2017
அவுஸ்ரேலியாவுக்கு அதிகார பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நேற்றைய தினம் மெல்போர்ணில் சிங்களவர்களும், தமிழர்களும் வெவ்வேறு நோக்கங்களுக்காக போராட்டம் நடாத்தினர்.ரணில் விக்கிரமசிங்கவுக்கு கலாநிதிப்பட்டம் வழங்கிய டீக்கின் பல்கலைக்கழகத்தில் நேற்று ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார். இதற்காக அவர்…
மேலும்