நிலையவள்

புதிய புகையிரத நேரசூசி அட்டவணை அறிமுகம்

Posted by - February 21, 2017
புகையிரத சேவைகள் திணைக்களம் புதிய புகையிரத நேரசூசி அட்டவணையை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2006ஆம் ஆண்டின் பின்னர் மாற்றப்பட்டுள்ள நேரத்திற்கு…
மேலும்

வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு தாய்லாந்து நிதி உதவி

Posted by - February 21, 2017
இலங்கையில் வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு 8 மில்லியன் ரூபா நிதி உதவியை தாய்லாந்து வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் நொப்பொர்ன் அட்சரியாவான்சி, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை  நேற்று சந்தித்து இந்த நிதி உதவியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

களுத்துறை படகு விபத்து: 4 பேரை இன்னும் காணவில்லை

Posted by - February 21, 2017
களுத்துறை – கட்டுகுறுந்த கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகு நேற்று பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடற்படைக்கு சொந்தமான டொரா மற்றும் டிங்கி படகுகளின் உதவியுடன் விபத்துக்குள்ளான படகு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, விபத்தில் காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும்…
மேலும்

மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று தென் மாகாணத்தில்

Posted by - February 21, 2017
தென் மாகாணத்தில் இன்று நான்கு மணிநேர பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இதனிடையே, ஊவா மாகாண அரச மருத்துவ அதிகாரிகள்…
மேலும்

நிலவிடுவிப்புக்காக நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு குரலெழுப்புவோம். வாருங்கள்

Posted by - February 21, 2017
கேப்பாபுலவு – பிலக்குடியிருப்பு மக்களின் நிலவிடுவிப்பு போராட்டம் இன்று 21ஆவது நாளாகவும் தொடர்கின்றது. புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டமும் தொடர்கின்றது. இந்த மக்களுடைய நியாயமான போராட்டத்திற்கு இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். நல்லாட்சி அரசானது இன்னும் இந்த மக்களுக்கான…
மேலும்

பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் – மனோ

Posted by - February 21, 2017
நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் என்பனவற்றுக்கு ஒரே தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்தும் யோசனையை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார். அமைச்சர் மனோகணேசன் இதனைத் தெரிவித்துள்ளார். சிறுபான்மை கட்சிகளைப் பிரதிநித்துவப் படுத்தும் உறுப்பினர்கள் நேற்றையதினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை…
மேலும்

மத்திய வங்கி ஆளுனர் இன்று காலை சாட்சிக்கு அழைப்பு

Posted by - February 21, 2017
மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று  முதல் சாட்சிகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது. இதன்படி, முதலாவது சாட்சி பெற்றுக் கொள்ளும் முகமாக  இன்று மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி ஆணைக்குழுவுக்கு…
மேலும்

அவுஸ்திரேலிய சந்தைத் தொகுதியில் மோதி விமானம் விபத்து, 5 பேர் பலி

Posted by - February 21, 2017
அவுஸ்திரேலிய மெல்பேர்ன் விமான நிலையத்துக்கு அருகில் சந்தைத் தொகுதியொன்றில் மோதி சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். விமானம் விழுந்தவுடன் வெடித்துச் சிதறிய காட்சிகளை சர்வதேச…
மேலும்

மேல் மாகாண முதலமைச்சர் குறித்து ஐ.தே.க. ஜனாதிபதியிடம் முறைப்பாட்டுக்கு முஸ்தீபு

Posted by - February 21, 2017
மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, தொடர்ந்தேர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சனம் செய்து வருவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அலரிமாளிகையில் கூடியபோது ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.…
மேலும்

சுகாதார சேவைகள் பணிமனையில் விசேட தேவைக்குட்பட்டோரின் தகவல் திரட்டும் செயற்றிட்டம்(காணொளி)

Posted by - February 21, 2017
வவுனியா சுகாதார சேவைகள் பணிமனையில் விசேட தேவைக்குட்பட்டோரின் தகவல் திரட்டும் செயற்றிட்டம்  நேற்று  ஆரம்பித்து வைக்கப்பட்டடது. வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டடது. இதன்போது களப்பணியில் ஈடுபடும் 64 பொது சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு லப் டப் கணணி…
மேலும்