நிலையவள்

டக்ளஸின் அலுவலகத்தின் மின் கட்டண நிலுவையை கட்டுமாறு கடிதம்

Posted by - February 26, 2017
டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகமாக இயங்கும் சிறிதர் தியட்டரின் மின்சார கட்டண நிலுவை    85 லட்சத்து 50 ஆயிரத்து 982 ரூபாவினை செலுத்துமாறு அறுவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளதாக இ.மி.சபையின் யாழ். மாவட்ட படிப்பாளர் ஞாணகணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்…
மேலும்

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ரணில் காலக்கெடு

Posted by - February 26, 2017
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துமாறு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு நாளை வரை (27) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காலக்கெடு விதித்துள்ளார். அத்துடன், இவ்வருடத்தில்  கட்சியாக இருந்து முன்னெடுக்க வேண்டிய செயற்திட்டங்கள்…
மேலும்

முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் நடமாடிய சிறுத்தைப்புலி கரிப்பட்ட முறிப்பு கிராமத்திற்குள்  நுழைந்தமையினால் வயல் வேலைக்குச் சென்றவர்கள் உழவு இயந்திரத்தினையும் கைவிட்ட தப்பி ஓடியமையினால் உயிர் தப்பினர். இது தொடர்பினில் மேலும் தெரிய வருவது , முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்…
மேலும்

சத்திர சிகிச்சையையடுத்து, வைத்தியர் நோயாளியுடன் 1 மணிநேரம் செலவிடவேண்டும்

Posted by - February 26, 2017
சத்திர சிகிச்சையின் பின்னர், வைத்தியர் நோயாளியுடன் ஒரு மணித்தியாலத்தை செலவிடவேண்டும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எத்தகைய தனியார் வைத்தியசாலைகளிலும் நோயாளர்கள் தொடர்பான வைத்திய பரிசோதனைகளின் போது வைத்தியர் ஒருவர்…
மேலும்

ரத்ன தேரர் தலைமையிலான இலங்கை தேசிய மகா சபை 28 இல் கூடுகின்றது

Posted by - February 26, 2017
அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை தேசிய மகா சபை முதற்தடவையாக எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றவுள்ள இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால…
மேலும்

நீர்வீழ்ச்சி பகுதியில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - February 26, 2017
குருவிட்ட – போபத் நீர்வீழ்ச்சி பகுதியில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருவிட்ட – படுகேகஹவத்த பிரதேசத்தினை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே என அறியவந்துள்ளது. கடந்த 24 ஆம் திகதி வீட்டில் இருந்து சென்ற குறித்த நபர் மீண்டும்…
மேலும்

யாழ் – கொழும்பு புகையிரதம் மீது கல் வீச்சு – 3 இளைஞர்கள் கைது

Posted by - February 26, 2017
வவுனியா – மெதவச்சயகுளம் பிரதேசத்தில் புகையிரதத்திற்கு கல் எறிந்துள்ள 3 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 9.05 மணிக்கு யாழ்ப்பாணம் தொடக்கம் கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதத்திற்கு சந்தேக நபர்கள் கல் எறிந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. 20 வயதுடைய…
மேலும்

மாவா போதைப்பொருளுடன் பிடிபட்ட இளைஞனை விடுதலை செய்த யாழ் பொலீசார்

Posted by - February 26, 2017
யாழ்ப்பாணம் சீனியர் ஒழுங்கையில் இரு இளைஞர்கள் அவ் வீதியால் வந்து திடீரென மோட்டார் சைக்கிளை திருப்பிய போது வீதியில் வழுக்கி விழுந்துள்ளனர். அந்த இடத்தில் நிகழ்வொன்றிற்கு பாதுகாப்பு கடமையில் நின்ற பொலீசார் அவர்களை விசாரித்து பரிசோதித்த போது அவர்களின் பொக்கற்றுக்குள் இருந்து…
மேலும்

மேல் மாகாணத்தில் தொழுநோய் பரவுவதற்கான சாத்தியங்கள்

Posted by - February 26, 2017
மேல் மாகாணத்தில் தொழுநோய் பரவுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தேசிய தொழுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் ஆயிரத்து 855 பேர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 155 பேர் 15 வயதுக்கு குறைந்தவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்களில் 40 வீதமானவர்கள்…
மேலும்

மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் பந்துல குணவர்தன

Posted by - February 26, 2017
மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்த முயற்சித்தாலும் அவர் நிதி மோசடியுடன் தொடர்பு அற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற…
மேலும்