வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த அணிதிரள்வோம். – ஆனந்தன்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது வன்னிவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதுகுறித்து நாம் பாராளுமன்றத்திலும் தொடர்ந்து உரையாற்றி வந்துள்ளோம். 22.09.2016 அன்று பாராளுமன்றத்தில் பல்கலைக்கழக திருத்தச்சட்ட மூல விவாதத்தில் வன்னி பல்கலைக்கழமாக தரமுயர்த்தப்பட…
மேலும்
