நிலையவள்

எழிலன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரெண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Posted by - March 2, 2017
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ்உள்ளிட்ட   பன்னிரெண்டு பேரின்ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை மார்ச் மாதம் 30…
மேலும்

32 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு

Posted by - March 2, 2017
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி சங்க லண்டன் கிளையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மகாவித்தியாலய சிரேஸ்ர பழைய மாணவர்களின் அனுசரணையோடு முல்லைத்தீவு கல்விவலயத்துக்குட்ப்பட்ட 6 பாடசாலைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 32 மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இன்று காலை 10 மணிக்கு …
மேலும்

கேப்பாபுலவு மக்கள் தமது பூர்விக நிலம் கோரி இன்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் குதிப்பு

Posted by - March 2, 2017
கேப்பாபுலவு மக்கள் தமது பூர்விக நிலம் கோரி  நேற்று  காலை முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர் இப்போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. கேப்பாபுலவு பிரதேசத்தில் 128 குடும்பங்களுக்கு சொந்தமான, காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டத்தை கேப்பாபுலவு மக்கள் ஆரம்பித்துள்ளனர்.…
மேலும்

ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் ஸ்ட்ராஸ்புர்க் நகரத்தை வந்தடைந்தது

Posted by - March 2, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரும் ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் ஸ்ட்ராஸ்புர்க் நகரத்தை வந்தடைந்தது.6 வது நாளாக நேற்றைய தினம் மாலை நேரம் ஸ்ட்ராஸ்புர்க் நகரத்தை வந்தடைந்து அங்கு நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் பங்கெடுத்தனர்.இவ் நிகழ்வில் தமிழின அழிப்புக்கு நீதிகோரும் முகமாக…
மேலும்

நீங்கள் தான் எம் மக்களுக்காக போராட வேண்டும் : கஜேந்திரன் செல்வராசா , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - March 1, 2017
நீங்கள் தான் எம் மக்களுக்காக போராட வேண்டும் : கஜேந்திரன் செல்வராசா , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
மேலும்

கொட்டும் மழைக்கு மத்தியில் பிரான்சில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - March 1, 2017
சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கக்கோரி சிறீலங்கா படை முகாமுக்கு முன்னால் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக பிரான்சிலும் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.இன்று (01.03.2017) புதன்கிழமை பிரான்சு குடியரசுச் சிலை…
மேலும்

ஐநா பேரணிக்கு புலம்பெயர் ஈழத்தமிழர்களின் அழைப்பு

Posted by - March 1, 2017
தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் பேரணியில் அனைத்து மக்களும் கலந்துகொள்ள வேண்டும் – புலம்பெயர் ஈழத்தமிழர்களின் அழைப்பு
மேலும்

தமிழ் மக்கள் மத்தியிலிருந்து கூட்டுறவு மனப்பாங்கு விலகிச் …(காணொளி)

Posted by - March 1, 2017
தமிழ் மக்கள் மத்தியிலிருந்து கூட்டுறவு மனப்பாங்கு விலகிச் செல்வது கவலையளிப்பதாக ஓய்வு பெற்ற அதிபர் க.அருந்தவபாலன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளை கௌரவித்தல் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்ப பெண்களுக்கு தென்னங்கன்றுகள்…
மேலும்

கிளிநொச்சியில் சர்வதே மகளீர் தினத்தையொட்டிய….(காணொளி)

Posted by - March 1, 2017
கிளிநொச்சியில் சர்வதே மகளீர் தினத்தையொட்டிய பெண்;களின் குரலை ஓங்கி ஒலிக்க செய்வதற்கான பிரசார பாதயாத்திரை இன்று நடைபெற்றது. சர்வதேச மகளீர் தினத்தையொட்டி மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சால் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் வலுவூட்டுவதற்குமான பல்வேறு செயற்பாடுகளும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வேலைத்திட்டங்கள்…
மேலும்

தனியொரு கட்சியாக செயற்பட வேண்டிய காலம்….(காணொளி)

Posted by - March 1, 2017
  தமிழ் முற்போக்குக் கூட்டணி தனியொரு கட்சியாக செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேர்தல் ஆணையாளரை நேற்று சந்தித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்