நிலையவள்

வித்தியா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 19, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 12 பேரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை…
மேலும்

புதையல் தோண்டிய இராணுவத்தினர் கைது

Posted by - January 19, 2017
தொப்பிகல், தம்மின்ன வீதியில் உள்ள வலமண்டிய இராணுவ முகாமுக்கு அருகில் இருக்கும் புராதன இடம் ஒன்றில் புதையல் தேடி கற்பாறைக்கு கீழ் தோண்டிய இரண்டு இராணுவத்தினர் உட்பட 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களை அரலகங்வில பொலிஸார் நேற்று…
மேலும்

எமது மக்கள் தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையிலான உரித்தினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம்-சுமந்திரன்

Posted by - January 19, 2017
தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் எமது மக்களை தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையிலான உரிமையினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று…
மேலும்

த.தே.கூட்டமைப்பின் சிறந்தவர்களில் சுமந்திரனும், சம்பந்தனும் தெரிவு

Posted by - January 19, 2017
சிறந்த கட்சி உறுப்பினர்கள் பட்டியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர். நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளில் திறமையாக செயற்பட்ட நாடாளுமன்ற…
மேலும்

வறட்சி நிவாரண நடவடிக்கைகளுக்கு உலக உணவுத்திட்டம் ஆதரவு

Posted by - January 19, 2017
வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை வழங்குவதாக உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எதரின் கொஸின் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்த…
மேலும்

மண்டைதீவு பகுதியில் மிக பிரம்மாண்டமான கிரிக்கட் மைதானம்

Posted by - January 19, 2017
யாழ்ப்பாணம் -மண்டைதீவு பகுதியில் மிக பிரம்மாண்டமான கிரிக்கட் மைதானம் ஒன்று அமைக்க தீர்மானித்துள்ளதாகவும், இந்த திட்டம் நிறைவேறும் என்பதில் எமக்கு முழு நம்பிக்கையுள்ளது எனவும் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில்…
மேலும்

அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது- அஜித் மான்னப்பெரும

Posted by - January 19, 2017
நாட்டின் வரி வருமானத்தை பலன்தரும் வகையில் மக்களிடம் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் இலக்கு என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.…
மேலும்

வீதி விளக்குகள் எரிய விடுவது ஒரு மணி நேரத்தினால் தாமதிக்கும்- மின்சார சபை

Posted by - January 19, 2017
எதிர்காலத்தில் ஏற்படப் போகும் மின்சார தட்டுப்பாட்டுக்கு தீர்வாக வீதி விளக்குகள் எரிய விடுவதை ஒரு மணி நேரத்தினால் தாமதப்படுத்துமாறு இலங்கை மின்சார சபை சகல நகர சபைகளுக்கு அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மின்வலு எரிசக்தி அமைச்சின் செயலாளர்…
மேலும்

மாநாட்டில் விமல் வீரவங்சவுக்கு பதிலாக மகிந்த பிரதான உரை

Posted by - January 19, 2017
எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள வீமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் விசேட மாநாட்டில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவிருப்பதாக தெரியவந்துள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால்,…
மேலும்

இனவாத முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் – எம்.எம். சுஹைர்

Posted by - January 19, 2017
இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் இனவாதம் மற்றும் மதாவதத்தை அனுமதிக்காதபோதும், மிகவும் சொற்பமான தொகையினர் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டி, மக்களை பிரித்து விடுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர்…
மேலும்