கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்கும் ஆரம்பகட்ட பணிகள்
முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்துக் கொள்வதற்கான ஆரம்பகட்ட பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் இதனை செய்திப்பிரிவிடம் கூறியுள்ளார். கேப்பாபுலவில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த புலவுக்குடியிருப்பு காணி…
மேலும்
