நிலையவள்

கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்கும் ஆரம்பகட்ட பணிகள்

Posted by - March 3, 2017
முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்துக் கொள்வதற்கான ஆரம்பகட்ட பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் இதனை  செய்திப்பிரிவிடம் கூறியுள்ளார். கேப்பாபுலவில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த புலவுக்குடியிருப்பு காணி…
மேலும்

போர்க்குற்ற விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகளை இணைக்கும் வகையில் இலங்கையில் சட்டத்திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது-மங்கள சமரவீர

Posted by - March 3, 2017
போர்க்குற்ற விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகளை இணைக்கும் வகையில் இலங்கையில் சட்டத்திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜெனீவாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விசாரணைகளுக்கான பொறிமுறையானது, சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடனோ,…
மேலும்

பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

Posted by - March 3, 2017
2015ம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்க அரசாங்கம் உரிய கால அட்டவணை ஒன்றை முன்வைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச ஊடகவியலாளர்களை சந்தித்த…
மேலும்

ஜப்பானின் சீனி தொழிற்சாலை வவுனியாவில்

Posted by - March 3, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவ்வருடம் பல்வேறு முதலீடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்பிரகாரம் ஜப்பான் முதலீட்டின் பயனாக இவ்வருடம்  வவுனியாவில் சீனி தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார். கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள உலக வர்த்தக…
மேலும்

போராடுவோம் போராடுவோம், எமது நிலம் எமக்கு வேண்டும், என போராடுவோம் : ஐநா பேரணிக்கான அழைப்பு

Posted by - March 3, 2017
போராடுவோம் போராடுவோம், எமது நிலம் எமக்கு வேண்டும், என போராடுவோம் : ஐநா பேரணிக்கான அழைப்பு
மேலும்

மாமனிதர் சாந்தன் அவர்களுக்கு பெல்ஜியத்தில் வணக்கம் செலுத்தப்பட்டது.

Posted by - March 2, 2017
தமிழீழ விடுதலைக்கு தனது சிம்மக் குரலால் உரம் சேர்த்த மாமனிதர் சாந்தன் அவர்களுக்கு பெல்ஜியத்தில் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இவ் நிகழ்வில் உணர்வோடு சங்கமித்த உறவுகள் மாமனிதர் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தினார்கள். தன்னிகரில்லா சிறந்த பாடகராக…
மேலும்

ஐநாவை நோக்கிய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டை வந்தடைந்தது .

Posted by - March 2, 2017
தமிழின அழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் மனிதநேய ஈருருளிப்பயணம் 7 வது நாளாக இன்று மாலை 19 மணிக்கு சுவிஸ் நாட்டு பாசல் நகரை வந்தடைந்தது. தொடர்ந்து பாசல் நகர மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் நகரசபை உறுப்பினர்…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோர் நிரந்தர அலுவலகம்

Posted by - March 2, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் நிரந்தர அலுவலகம் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் ஊருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் பாதிக்கப்பட்டவர்களும், செயற்பாட்டாளர்களும் பொறுமைகாக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம்…
மேலும்

கொழும்பில் குடிசைகளில் வாழும் மக்களின் மீது அரசாங்கத்தின் கவனம் குறைவடைந்துள்ளது

Posted by - March 2, 2017
கொழும்பில் குடிசைகளில் வாழும் மக்களின் மீது அரசாங்கத்தின் கவனம் குறைவடைந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொலன்னாவையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு நகரத்துக்கு உட்பட்ட பகுதியில் வாழும் சேரிப்புற…
மேலும்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான….(காணொளி)

Posted by - March 2, 2017
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான இவ்வாண்டுக்கான துடுப்பாட்டப் போட்டி மார்ச் மாதம் 9,10, மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கிடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. விளையாட்டு…
மேலும்