சிவப்பு நாடு நெல்லை கொள்வனவு செய்ய விரும்புவோர் கிளிநொசசியில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையுடன் தொடர்புகொள்ளவும்- அரசாங்க அதிபர்
சிவப்பு நாடு நெல்லை கொள்வனவு செய்ய விரும்புவோர் கிளிநொசசியில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையுடன் தொடர்புகொள்ளமாறு யாழப்பாண .மாவட் அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். 2014ஆம், 2015ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டு பெரும்போகங்களில் நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள…
மேலும்