நிலையவள்

சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஆரிஸ் 13 கப்பலை கடத்தினார்கள்- இலங்கை பணியாளர்கள்

Posted by - March 21, 2017
சோமாலியா கடல் பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்காக நேட்டோ அமைப்பின் கடற்படை படகுகள் தலையிடுவதை எதிர்ப்பார்ப்பதாக சோமாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடற்றொழில் ஈடுபடுவது போன்றே சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஆரிஸ் 13 கப்பலை கடத்தியதாக இலங்கை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில்…
மேலும்

நெடுங்கேணியில் இளம்குடும்பத்தினர் தற்கொலைக்கு முயற்சி

Posted by - March 21, 2017
நெடுங்கேணி ஒலுமடுப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பத்தினர் பெற்ற நுண் கடணைச் செலுத்த முடியாத நிலையில் கடந்த சனிக்கிழமை தாயும் பிள்ளையும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெடுங்கேணி ஒலுமடுப் பகுதியில் வசிக்கும் மதி- நந்தினி வயது 30 என்பவர்…
மேலும்

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் “தாயகம்” அமைப்பினரின் ஏற்பாட்டில், உதைபந்தாட்ட போட்டியும், பரிசளிப்பு விழாவும்.. (காணொளி)

Posted by - March 20, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் “தாயகம்” அமைப்பினரின் ஏற்பாட்டில், உதைபந்தாட்ட போட்டியும், பரிசளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது. “புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்” அமைப்பின் சார்பாக புங்குடுதீவிலுள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்குமிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி, நேற்று முன்தினம் காலை ஆரம்பமாகி நடைபெற்று, நேற்று இறுதி…
மேலும்

முல்லைத்தீவு மாவட்டங்களில் நகர சபைகள் உருவாக்கப்பட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்- எஸ்.ஸ்ரீதரன்(காணொளி)

Posted by - March 20, 2017
முல்லைத்தீவு மாவட்டங்களில் நகர சபைகள் உருவாக்கப்பட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில், நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சிச் திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு…
மேலும்

யுத்தத்தால் பலர் மாற்றுத்திறனாளிகளாக மாற்றப்பட்டுள்ளதுடன், வேலையற்ற நிலையில் காணப்படுகின்றது- விஜயகலா மகேஸ்வரன் (காணொளி)

Posted by - March 20, 2017
யுத்தத்தால் பலர் மாற்றுத்திறனாளிகளாக மாற்றப்பட்டுள்ளதுடன், வேலையற்ற நிலையில் காணப்படுவதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சியில், நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சிச் திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு…
மேலும்

சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் (காணொளி)

Posted by - March 20, 2017
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில்…
மேலும்

லிந்துலை பம்பரக்கலை விவேகலையா பாடசாலையிலி பாட ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கோரி ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - March 20, 2017
நுவரெலியா லிந்துலை பம்பரக்கலை விவேகலையா பாடசாலை தமிழ் பாட ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கோரி, பெற்றோர் மற்றும் மாணவர்களால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா லிந்துலை பம்பரக்கலை விவேகலையா பாடசாலையில் தரம் 1 முதல் 11 வரை கல்வி பயிலும்…
மேலும்

யாழ்ப்பாணம் எயிட் நிறுவனத்தினால் வலிகாமம் வடக்கில் இருபாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்(காணொளி)

Posted by - March 20, 2017
யாழ்ப்பாணம் எயிட் நிறுவனத்தினால் வலிகாமம் வடக்கில் இருபாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றப்பகுதியில் அமைந்துள்ள மாவிட்டபுரம் வடக்கு அமெரிக்கமிஸன் தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் வறுத்தலைவிளான் அமெரிக்கமிஸன் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்…
மேலும்

வவுனியாவில் மோட்டர் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - March 20, 2017
  வவுனியா, ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் உள்ள தாவரத்தில் மோட்டர் சைக்கிளை…
மேலும்

முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுதி(காணொளி)

Posted by - March 20, 2017
  முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுதி நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளின் நலன் கருதி, 30 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்ட நவீன வசதிகள் கொண்ட விடுதி, நேற்று மாணவிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்…
மேலும்