நிலையவள்

சிவப்பு நாடு நெல்லை கொள்வனவு செய்ய விரும்புவோர் கிளிநொசசியில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையுடன் தொடர்புகொள்ளவும்- அரசாங்க அதிபர்

Posted by - February 8, 2017
சிவப்பு நாடு நெல்லை கொள்வனவு செய்ய விரும்புவோர் கிளிநொசசியில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையுடன் தொடர்புகொள்ளமாறு யாழப்பாண .மாவட் அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். 2014ஆம், 2015ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டு பெரும்போகங்களில் நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள…
மேலும்

சமுர்த்தியில் உள்ள வெற்றிடங்களுக்கு பரீட்சையில் சித்தியடையாத எவருக்கும் நியமனம் வழங்கப்படமாட்டாது- எஸ்.பி.திஸாநாயக்க

Posted by - February 8, 2017
சமுர்த்தியில் உள்ள வெற்றிடங்களுக்கு பரீட்சையில் சித்தியடையாத எவருக்கும் நியமனம் வழங்கப்படமாட்டாது என்று, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சமுர்த்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்காக அண்மையில் நடத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகள் கிடைத்துள்ளதாகவும், நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டே உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர்…
மேலும்

மாகாண சபைகளின் கீழுள்ள சில விடயங்களில் தன்னால் நேரடியாக தலையிடமுடியாது- பைசர் முஸ்தபா

Posted by - February 8, 2017
மாகாண சபைகளின் கீழுள்ள சில விடயங்களில் தன்னால் நேரடியாக தலையிடமுடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் பிரகாரம், மாகாண சபைகளின் கீழுள்ள சில விடயங்களில் தன்னால் நேரடியாக தலையிடமுடியாது…
மேலும்

இலங்கையில் முதல்முறையா தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சட்டத் தொகுதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது

Posted by - February 8, 2017
இலங்கையில் முதல்முறையா தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சட்டத் தொகுதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சட்டத் தொகுதி,…
மேலும்

கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவிப்பு

Posted by - February 8, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பில் 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணிகளை தம்மிடம் மீள வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 9…
மேலும்

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம்

Posted by - February 8, 2017
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் ரியாத்தில் நடைபெற்ற போது கருத்து தெரிவித்த சவூதி அரேபியத் தூதுவர் அஷ்மி தாஸிம், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம்…
மேலும்

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

Posted by - February 8, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம்பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளது.…
மேலும்

யாழ்ப்பாணம் புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 8, 2017
  யாழ்ப்பாணம் புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்க கோரி யாழ்.மேல் நீதிமன்றில்…
மேலும்

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை குழு அமைக்கப்படும்- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - February 8, 2017
தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை குழு அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை நேற்றைய தினம் முன்வைத்தார். சசிகலா தரப்பு தன்னை…
மேலும்

ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தால் பாடசாலைகளில் நிலவும் தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

Posted by - February 8, 2017
  ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தால் பாடசாலைகளில் நிலவும் தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகள், உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா, வர்த்தகத்துறை டிப்ளோமா ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இந்த ஆசிரியர் சேவைக்காக விண்ணப்பிக்க முடியும்…
மேலும்