நிலையவள்

தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக ……

Posted by - February 14, 2017
தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டிய தேவை எதிர்காலத்தில் இருப்பின் அது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் பிரதிநி்திகளுடன் கதைத்து தீர்மானம் எடுக்கலாம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொ.கஜேந்திரகுமார் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள்…
மேலும்

யாழ் ஸ்ரான்லி வீதியில் விபத்து மூவர் காயம்

Posted by - February 14, 2017
யாழ் ஸ்ரான்லி வீதியில் முச்சக்கரவண்டியும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கன்ரர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்தில்  காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் ஆட்டோ சாரதி கன்ரர் வாகனத்தை முந்திக்கொண்டு செல்ல முற்பட்டவேளையில்  அருகில் உள்ள…
மேலும்

மலையக மக்களின் வாழ்க்கை தரம் இன்னும் உயரவில்லை-பழனி திகாம்பரம்

Posted by - February 13, 2017
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நல்லதோர் உறவு காணப்படுகின்றது. அத்தோடு கலாச்சார ரீதியாகவும் நாங்கள் ஒன்றுப்பட்டு இருக்கின்றோம். 200 வருடத்திற்கு முன்பு நாங்கள் இலங்கைக்கு வந்தோம். இலங்கையில் எமது முன்னோர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து காணப்படுகின்றது. ஆனால் மலையக மக்களின் வாழ்க்கை…
மேலும்

பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட ….(காணொளி)

Posted by - February 13, 2017
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரி ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்து…
மேலும்

ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்களுக்கு தான் அடிபணியப் போவதில்லை-அனந்தி

Posted by - February 13, 2017
ஒரு பெண்ணாக தான் அரசியலுக்கு விரும்பி வரவில்லை என்றும், வரவேண்டிய நிர்ப்பந்தத்தினாலேயே அரசியலுக்கு வந்ததாகவும், ஆனால் அரசியல் என்பது மோசமான மன உளைச்சலை கொடுத்துள்ளதாக அனந்தி சசிதரன் கவலை வெளியிட்டுள்ளார். பணம் சம்பாதிக்கும் நோக்கில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்…
மேலும்

எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

Posted by - February 13, 2017
தொழிலாளர்களின் எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்ப்பு பேரணி மூலம் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல முற்பட்டதை தொடர்ந்து குறித்த வீதி காவற்துறையினரால் மூடப்பட்டுள்ளது. தமது சேவையினை நிரந்தரமாக்குவது தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை தௌிவுபடுத்துவதற்காக…
மேலும்

வயம்ப எல திட்டம் ஆரம்பித்து வைப்பு

Posted by - February 13, 2017
வடமேல் மாகாணத்திற்கு நீரைப்பெற்றுக்கொடுக்கும் பாரிய அபிவிருத்தித் திட்டமாக வடமேல் வாய்க்கால் (வயம்ப எல) திட்டம் இன்று முற்பகல்ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மீஓய மற்றும் ஹக்வட்டுனா ஓய நீர்த்தேக்கங்களுக்கு மகாவெலி நீரை திசை திருப்பி குருநாகல் மாவட்டத்தின் வடக்கு பிரதேசத்திலுள்ள…
மேலும்

பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்(காணொளி)

Posted by - February 13, 2017
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபையால் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்றையதினம் வடக்கு மாகாண சபையில் அவைத்தலைவர் தலைமையில் ஒன்றுகூடிய மாகாண சபை உறுப்பினர்கள், கல்வி அமைச்சர் குருகுலராசா மற்றும்…
மேலும்

யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் விபத்து(காணொளி)

Posted by - February 13, 2017
யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று மதியம் பாடசாலை சேவையில் ஈடுபட்டிருந்த வாகனமும், ஹயஸ் வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து நல்லூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பாடசாலைச் சேவை வாகனமும், யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி…
மேலும்

72 மணித்தியாலங்களுக்குள் ரணிலை கைது செய்வோம்- ரஞ்சித் சொய்சா

Posted by - February 13, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கம் நிறுவப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நிறுவப்படும் அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
மேலும்