ராகல வர்த்தகரின் மரணத்தில் சந்தேகம்
மஹியங்கனை – லொக்கல் ஓயா ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகரின் மரணம், சந்தேகத்திற்குரியது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 3 நாட்களாக காணாமல் போயிருந்த நுவரெலிய – ராகல பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான வர்த்தகரின் சடலம் குறித்த ஆற்றில் இருந்து நேற்று…
மேலும்
