ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என வவுனியாவில் ஆர்ப்பாட்டம் (காணொளி)
ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்று தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் இலங்கைக்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்கக்கூடாது என்று தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்…
மேலும்
