நிலையவள்

யாழில் 42வயதுடையவர் சடலமாக மீட்பு!

Posted by - March 30, 2017
திருமணமாகாமல் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் நேற்று (29.03.2017) யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியிலுள்ள கடையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று நீண்ட நேரமாகியும் கடையை விட்டு அவ்விளைஞன் வராததால் அவரை தேடி அயலவர்கள் அக்கடையினுள் சென்று பார்த்தபோது அவர் இறந்த நிலையில்…
மேலும்

மட்டக்களப்பில் பெண்களின் புகைப்படங்கள் மூலம் பாலியல் காணொளி தயாரிக்க முயன்றவர்கள் கைது!

Posted by - March 30, 2017
மட்டக்களப்பில் ஆபாச திரைப்படமொன்றை தயாரிக்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கையடக்க தொலைப்பேசியில் பெண்களின் புகைப்படங்களை பதிவு செய்து அதனை பயன்படுத்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு பிரதேசத்தின் பெண்ணொருரின் பெயரில்…
மேலும்

பாடசாலை கூரை உடைந்து விழுந்ததில் 15 மாணவர்கள் வைத்தியசாலையில்

Posted by - March 30, 2017
வத்தேகம – சிரிமல்வத்த வித்தியாலயத்தில் ஆரம்ப வகுப்பில் 15 பேருக்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கூரை ஒன்று உடைந்து வீழ்ந்ததினால் இவ்வாறு குறித்த மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 6 மாணவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

முசலிப் மக்களை திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் முடக்கும் நல்லாட்சியின் புதிய வர்த்தமானி பிரகடனம்

Posted by - March 30, 2017
சுமார் 26 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் புத்தளம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து மீண்டும் தமது பிரதேசத்தில் அமைதி ஏற்பட்டதனால் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வந்த முசலி மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் புதிய வர்த்தமானி பிரகடனம் அவர்களின்…
மேலும்

கிளிநொச்சியில் 97 இடங்களில் டெங்கு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

Posted by - March 30, 2017
கிளிநொச்சியில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் முதலாவது நாளில் 97 இடங்களில் டெங்கு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் முதலாவது  நாளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மொத்தமாக மாவட்டத்தில் உள்ள வீடுகள்,…
மேலும்

அரச அலுவலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றாநோய் தொடர்பான மருத்துவ முகாம்(காணொளி)

Posted by - March 30, 2017
  அரச அலுவலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றாநோய் தொடர்பான மருத்துவ முகாம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அனுசரணையில் சுகாதாரம் போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய பிரதேச செயலக…
மேலும்

மட்டக்களப்பில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்ப உறுப்பினர்களுக்கான சுயதொழில் உபகரணங்கள்(காணொளி)

Posted by - March 30, 2017
  மட்டக்களப்பில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்ப உறுப்பினர்களுக்கான சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் இன்று நடைபெற்றது. எம்.ஜே.எப் நிறுவனத்தின் அனுசரணையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் குடும்ப உறுப்பினர்களில்…
மேலும்

பசிலுக்கு எதிரான வழக்கை வேறு நீதிபதியின் பெயருக்கு மாற்ற அனுமதி

Posted by - March 30, 2017
கடந்த அரசாங்க காலத்தில் திவிநெகும (வாழ்வெழுச்சித் திட்டம்) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கூரைத் தகடு விநியோகத்தின் போது சுமார் மூன்றரைக் கோடி ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் வழக்கு எதிர்வரும் மே 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்…
மேலும்

நாட்டில் சுமார் 8 லட்சம் பேருக்கு மனஅழுத்தம்- டாக்டர் நீல் பெர்ணான்டோ

Posted by - March 30, 2017
இலங்கையர்களில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் மனநோயாளர்கள் என கொத்தலாவல பாதுகாப்பு சேவை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் மனநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணருமான டாக்டர் நீல் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதில், அதிகமானோர் சிசிக்சைகள் எதுவுமின்றி வாழ்ந்து வருவதாகவும் அவர் மேற்கொண்டுள்ள…
மேலும்

நாமல் நாளை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

Posted by - March 30, 2017
நாமல் ராஜபக்ஷ நாளைலஞ்ச ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார். நீலப்படையணி உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள் பலருக்கு பயிற்சி வழங்க தேசிய இளைஞர் சேவை சபைக்கு பல மில்லியன் ரூபாய்களை வழங்கிய வழிமுறைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவே இவர்…
மேலும்