நிலையவள்

ராமநாதன் கண்ணனை பதவிநீக்கும் விடயத்தில் நீதிசேவைகள் ஆணைக்குழு தலையிட முடியாது – சுமந்திரன்

Posted by - April 4, 2017
மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ராமநாதன் கண்ணனை பதவிநீக்கும் விடயத்தில் நீதிசேவைகள் ஆணைக்குழுவுக்கோ, சட்டத்தரணிகள் சங்கத்துக்கோ தலையீடு செய்ய முடியாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினராக…
மேலும்

யுத்த காலத்தில் வடக்கு வைத்தியசாலைகளில் கடமையாற்றிய தொண்டர் ஊழியர்கள் நிரந்தரமாக்குவதற்கு….(காணொளி)

Posted by - April 3, 2017
யுத்த காலத்தில் வடக்கு வைத்தியசாலைகளில் கடமையாற்றிய தொண்டர் ஊழியர்கள் நிரந்தரமாக்குவதற்கு முடிவெடுத்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பிராந்திய சுகாதார…
மேலும்

யாழ்ப்பாணம் சவகச்சேரியில் பால் குளிரூட்டும் நிலையம்(காணொளி)

Posted by - April 3, 2017
யாழ்ப்பாணம் சவகச்சேரியில் பால் குளிரூட்டும் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனால் குறித்த பால் குளிரூட்டும் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. சாவகச்சேரி கனகம்புளியடிச் சந்தியில் குறித்த பால்…
மேலும்

காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுத்துவரும் போராட்டம் 28 நாளாக..(காணொளி)

Posted by - April 3, 2017
காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று இருபத்தெட்டாவது நாளை எட்டியுள்ளது. யுத்தகாலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போகச்செயப்பட்டவர்கள்  இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போகச்செயப்பட்டவர்கள் என தமது உறவுகள் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம்…
மேலும்

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் மோட்டார் சைக்கிளில் பவனியாக சென்று கவன ஈர்ப்பு போராட்டம் (காணொளி)

Posted by - April 3, 2017
மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் இன்று மோட்டார் சைக்கிளில் பவனியாக சென்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த 42 தினங்களாக மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரக போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர். மத்திய மாகாண அரசாங்கங்கள் தமக்கான…
மேலும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு(காணொளி)

Posted by - April 3, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த டெங்கு நோயாளி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக போதனா வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்…
மேலும்

மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய சரஸ்வதி சிலை மற்றும் பாடசாலைக்கான பெயர்ப்பலகை ஆகியவற்றின் திறப்பு விழா(காணொளி)

Posted by - April 3, 2017
மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய சரஸ்வதி சிலை மற்றும் பாடசாலைக்கான பெயர்ப்பலகை ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கபட்டுள்ள சரஸ்வதி சிலை மற்றும் பாடசாலைக்கான பெயர்பலகை ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்வுகள் இன்று வித்தியாலய…
மேலும்

கிளிநொச்சி அக்கராயன்குளத்திற்குட்பட்ட சிறுபோக செய்கை தொடர்பான கலந்துரையாடல்(காணொளி)

Posted by - April 3, 2017
கிளிநொச்சி அக்கராயன் குளத்தின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உரிய காலத்தில் சிறுபோக செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி அக்கராயன்குளத்திற்குட்பட்ட சிறுபோக செய்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று அக்கராயன் நீர்ப்பாசனத்திணைக்கள விடுதியில் நடைபெற்றது. கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற…
மேலும்

பிலக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள், இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருவதாகக் கவலை…(காணொளி)

Posted by - April 3, 2017
முல்லைத்தீவு பிலக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள், இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருவதாகக் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தில் கடந்த 1 மாதத்திற்கு முன்னர் மீள்குடியேறிய மக்கள், பல இடர்பாடுகளை சந்தித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு கிராம…
மேலும்

யாழில் வாள்வெட்டு இருவர் படுகாயம்

Posted by - April 3, 2017
சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற தகராறுகள் பின்னர் வாள் வெட்டாக சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற தகராறுகள் பின்னர் வாள் வெட்டாக மாற்றமடைந்துள்ளது. இச் சம்பபவம் நேற்று இரவு 7:40 மணியளவில் மட்டுவில்…
மேலும்