நிலையவள்

ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுமே ஒன்றிணைந்த எதிர் கட்சியினை உருவாக்கியது – சமிந்த

Posted by - April 12, 2017
ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுமே ஒன்றிணைந்த எதிர் கட்சியினை உருவாக்கியதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். பண்டாரவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஸ்ரீ…
மேலும்

வீடொன்று தீப்பிடித்து பெண்ணொருவர் பலி!

Posted by - April 12, 2017
தெனியாய – ஹென்ரட் பிரதேசத்தில் உள்ள வீடொன்று தீப்பிடித்ததில் அங்கு இருந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளவர் குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்த 60 வயதான பெண்ணொருவர் என தெனியாய காவற்துறை தெரிவித்துள்ளது. காவற்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து பெண்ணின் சடலம்…
மேலும்

பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது

Posted by - April 12, 2017
கம்பஹா பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை கனெமுல்ல பிரதேசத்தில் வைத்து இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடமிருந்து டி-56 ரக துப்பாக்கியொன்றும்,…
மேலும்

முதலீடுகளை திட்டமிடுவது ஜப்பான் முயற்சியாளர்களின் பொறுப்பு

Posted by - April 12, 2017
தெற்கு ஆசியா மற்றும் வங்காளவிரிகுடா வலய நாடுகளில் அதிகரிக்கும் சனப் பெருக்கத்தை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற முதலீடுகளை திட்டமிடுவது ஜப்பானின் தனியார் தொழில் முயற்சியாளர்களின் பொறுப்பாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். எதிர்வரும் 20 ஆண்டு காலப்பகுதியில் இந்த வலய…
மேலும்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் கரை எழில் நூல் வெளியீடு

Posted by - April 12, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற கலாசார நிகழ்வில் கரை எழில் எனும் நூலும் வெளியிடப்பட்டு வருவது வழக்கம். ஒவ்வொரு  வருடமும்  பல்வேறு ஆக்கங்களுடன் வெளியிடப்படுகின்ற கரை எழில் நூலில்   கிளிநொச்சியும் மலையக தமிழர்களும் எனும் தலைப்பில்…
மேலும்

தந்தையொருவர் தனது 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் அருந்தி மருத்துவமனையில்

Posted by - April 12, 2017
ஹிக்கடுவை பிரதேசத்தில் தந்தையொருவர் தனது 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் அருந்தியதன்  காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 42 வயதான குறித்த தந்தை தமது 9 வயதான இரட்டை ஆண் பிள்ளைகளுக்கும், மேலும் 7 வயதான ஆண் பிள்ளையொருவருக்குமே இவ்வாறு விஷம் கொடுத்து தானும்…
மேலும்

புகையிரதக் கடவைகாப்பாளர்களின் பணி பகிஸ்கரிப்பு தொடர்கிறது(காணொளி)

Posted by - April 11, 2017
புகையிரதக் கடவைகாப்பாளர்களின் எதிர்காலம் என்ன? அரசு பதிலளிக்க வேண்டும்!! வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின்; தலைவர் கோரிக்கை! புகையிரத கடவை காப்பாளர் சங்கத்தினர் 10-04-2017 தொடக்கம் வடக்கு கிழக்கில் முழுமையாக பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் புகையிரத கடவை…
மேலும்

முல்லைத்தீவு முறிப்பு கொத்தியாகும்பம் மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் 12வது நாளாக …

Posted by - April 11, 2017
அமைச்சர் றிஷாட் பதியுதீன், பா.உ Dr  சிவமோகன், தேசிய ஐக்கிய முண்ணனி  தலைவர் அசாத் சாலி மற்றும், சிரேஷ்ட சட்டத்தரணி என். எம் சஹீட், மாகாண சபை உறுப்பினர் ஜனூபர், மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தனர். தந்தை றஹீம் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு அதிகாரிகளாலும்,ஒரு…
மேலும்

கால்வாய்யொன்றில் இரத்தினக்கல் படிவுகள் கண்டுபிடிப்பு!

Posted by - April 11, 2017
பொகவந்தலாவை கர்கஸ்வோல் தோட்டத்தின் வெட்டப்பட்ட கால்வாய் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இரத்தினக்கல் படிவுகள் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. மழை காலங்களில் கால்வாய் நிரம்பி வழிவதால், இதனால் அருகில் இருக்கும் தோட்டங்கள் நீரில் மூழ்கும் காரணத்தால் அம்பகமுவ பிரதேச சபை…
மேலும்