நிலையவள்

15 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - April 27, 2017
பொலன்னறுவை – சேவாகம பிரதேசத்தில் 15 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை தந்தை தனது மகனின் அறைக்கு சென்ற போது அவர் தூணியை பயன்படுத்தி தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளதாக பொலன்னறுவை காவற்துறை தெரிவித்துள்ளது. சடலம்…
மேலும்

கிளிநொச்சியில் ஏ9 வீதியை மறித்து போராட்டம்

Posted by - April 27, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முழுகதவடைப்பு போராட்டத்தினால் கிளிநொச்சியும் முழுமையாக முடங்கியதோடு வெறிச்சோடி காணப்பட்டது. கிளிநொச்சியில் இன்று (27)  பாடசாலைகள், வியாபார நிலையங்கள், போக்குவரத்துகள், சந்தை நடவடிக்கைகள்   என எவையும் இயங்கவில்லை, மத்திய…
மேலும்

மாணிக்கமடு, மாயக்கல்லி விகாரை அமைக்கும் முயற்சியை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் – ரிஷாட் கோரிக்கை

Posted by - April 27, 2017
மாணிக்கமடு, மாயக்கல்லி விகாரை அமைக்கும் முயற்சியை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் ஜனாதிபதியின் செயலாளரை நேரில் சந்தித்து அமைச்சர் ரிஷாட் கோரிக்கை இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை…
மேலும்

முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண கடையடைப்பு

Posted by - April 27, 2017
காணாமல் ஆக்கப்போரினால் இன்றைய தினம்  வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண கடையடைப்பு
மேலும்

இறக்காமம் விவகாரம்: ஹக்கீம் – சம்பந்தன் இணைந்து செயற்பட முடிவு

Posted by - April 27, 2017
இறக்காமம் மாயக்கல்லி மலையில் பெளத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியை தடுப்பது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனை நேற்றிரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எதிர்க்கட்சித்…
மேலும்

மீதொட்டமுல்லை அனர்த்தம்: ஆராய குழு நியமனம்

Posted by - April 27, 2017
கொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பைமலை அனர்த்தத்துக்குக் காரணமான விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஜனாதிபதி விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி சந்ரதாஸ நாணயக்காரவை, ஜனாதிபதி இவ்வாறு நியமித்துள்ளார்.
மேலும்

கொரிய மொழிப் பரீட்சை இன்று முதல் ஆரம்பம்

Posted by - April 27, 2017
கொரிய மொழிப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை பரீட்சை கணனியின் ஊடாக மாத்திரமே இடம்பெறும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி இந்த பரீட்சை இன்று முதல் 4 மாதங்கள் பன்னிபிட்டியவில் அமைந்துள்ள கொரிய கணனி மத்திய…
மேலும்

ஜனாதிபதி தலைமையில் நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - April 27, 2017
மகாவலி அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் நீர்ப்பாசனத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று மகாவலி அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமுல்படுத்தப்படும் மற்றும் அமுல்படுத்தப்படவுள்ள நீர்ப்பாசன திட்டங்கள்…
மேலும்

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் யாழில் ஸதம்பிதம்(படங்கள்)

Posted by - April 27, 2017
காணாமல் ஆக்கப்போரினால் இன்றைய தினம்  வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய சேவைகளான உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் சேவை தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸதம்பிதம் அடைந்துள்ளது. யாழ் நகரின் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது போக்குவரத்து…
மேலும்

இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரம் குறித்து ஆராய குழு நியமனம்

Posted by - April 26, 2017
அம்பாறை – இறக்காமம் மாயக்கல்லி மலையில் இடம்பெறுகின்ற அத்துமீறல்கள் தொடர்பில் ஆராய கிழக்கு முதலமைச்சர் தலைமையில் குழுவொன்றை நியமிக்க கிழக்கு மாகாண சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிழக்கு…
மேலும்