மன்னாரில் கடற்படையினருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு
மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் வாழ்விடங்களில் உள்ள கடற்படை முகாமை பின் நகர்த்தி அப்பகுதியில் மக்களின் வாழ்விடத்திற்கு அனுமதிப்பது தொடர்பில் இன்றைய தினம் கடற்படைமுகாமில் சகல தரப்பு பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய வகையில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. மன்னார் முள்ளிக்குளத்தில்…
மேலும்
