நிலையவள்

மன்னாரில் கடற்படையினருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு

Posted by - April 29, 2017
மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் வாழ்விடங்களில் உள்ள கடற்படை முகாமை பின் நகர்த்தி அப்பகுதியில் மக்களின் வாழ்விடத்திற்கு அனுமதிப்பது தொடர்பில் இன்றைய தினம் கடற்படைமுகாமில் சகல தரப்பு பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய வகையில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. மன்னார் முள்ளிக்குளத்தில்…
மேலும்

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 69 வது நாளாக தொடர்கிறது

Posted by - April 29, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்றுசனிக்கிழமை     அறுபத்திஒன்பதாவது  நாளாக  தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த மாதம்…
மேலும்

யாழில் திருட்டு! நகைவியாபாரிகளுடன்பொலீஸ் அதிகாரி உடந்தை

Posted by - April 29, 2017
நகைவியாபாரிகளுடன் இணைந்து பங்குப் பணம் பெற்றுவந்த பொலிஸ் உப பரிசோதகர் உட்பட 3 பொலிசார் தொடர்பில் பிரதிப்பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் திருட்டுக்களின்போது கொள்ளையிடப்படும் தங்க நகைகளை உருக்கி கட்டியாக்கும் குழுவினருடன் தொடர்பைப்பேணி அவர்களிடம் இருந்து…
மேலும்

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற அன்னாசி அறுவடை விழா

Posted by - April 29, 2017
வவுனியா விவசாய திணைக்களத்தின் முருகனூர் பண்ணையில் செய்கை பண்ணப்பட்ட அன்னாசி அறுவடை விழா சிறப்பாக இடம்பெற்றது. வடமாகாண விவசாய அமைச்சின் நிதியுதவியில், முருகனூர் விவசாய பண்ணையில் செய்கை பண்ணப்பட்டுள்ள தென்னையப் பயிர்செய்கைக்குள் ஊடு பயிராக அன்னாசிப் பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் மூலம்…
மேலும்

கிளி நொச்சியில் விபத்துகளை குறைக்க மாற்று பாதை அமைத்து தருமாறு கோரிக்கை – சு.அருமைநாயகம்

Posted by - April 29, 2017
முறிகண்டிக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் ஏற்படும் அதிக விபத்தினைத் தடுக்கும் வகையில்  ஏ9 வீதிக்குச் சமாந்தரமானதாக மற்றுமோர் புதிய பாதை அமைக்கும் மாற்றுத் திட்டத்திற்கு நிதி வழங்குமாறு மாவட்ட அரச அதிபர் சு.அருமைநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் மாவட்ட அரச…
மேலும்

குப்பை பிரச்சினை தீர்விற்கு , பாடசாலை மட்டத்தில் விசேட வேலைத்திட்டம்

Posted by - April 28, 2017
குப்பை பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக பாடசாலை மட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளார். அறிக்கையொன்றை வௌியிட்டு அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். குப்பைகளை அகற்றுவதில், பாடசாலை மாணவர்களை செயன்முறை ரீதியாக தொடர்புபடுத்திக்கொள்வது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.…
மேலும்

தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இராணுவத்தினர் பயன்படுத்தப்படமாட்டார்கள்

Posted by - April 28, 2017
தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவ அதிகாரிகளை பயன்படுத்தும் எண்ணத்தில் ஜனாதிபதி இல்லை என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியால் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…
மேலும்

மொரட்டுவையில் புகையிரத மிதிபலகையில் பயணித்த சிலர் பாரவூர்தியில் மோதி விபத்து!9 பேர் காயம்

Posted by - April 28, 2017
மொரடுவை , கொரலவெல்ல பிரதேசத்தில் புகையிரதத்தில் பயணித்த சிலர் புகையிரத வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியொன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளனர். இதில்  9 பேர் காயமடைந்துள்ள நிலையில் , அதில ்இருவரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் புகையிரதத்தின் மிதிபலகையில்…
மேலும்

அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு முறையான திட்டமிடல் இல்லை

Posted by - April 28, 2017
அனர்த்த நிலமைகளின் போது முகங்கொடுக்கும் விதத்தில் சரியான திட்டங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார். குப்பைகளை அகற்றுவது சம்பந்தமாக மற்றும் மீதொட்டமுல்ல குப்பை மேடு சம்பந்தமாக இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு பிரேரணை…
மேலும்

கிளிநொச்சியில் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை

Posted by - April 28, 2017
கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் பேருந்து நடத்துனரான கணேசமூர்த்தி கலைச்செல்வன் வயது 34 என்பவரே உயிரிழந்துள்ளார். குடும்ப பிணக்கு காரணமாகவே  குறித்த நபர்…
மேலும்