இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த 32 பேர் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 32 வௌிநாட்டுப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பிரிவு அறிவித்துள்ளது. மியர்மார் பிரஜைகள் 30 பேரும், இரு இந்தியர்களுமே, இவ்வாறு கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறிய படகில் மிகவும் ஆபத்தான முறையில் இவர்கள் பயணித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் 9…
மேலும்
