நிலையவள்

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த 32 பேர் கைது

Posted by - April 30, 2017
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக  நுழைந்த  32 வௌிநாட்டுப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பிரிவு அறிவித்துள்ளது. மியர்மார் பிரஜைகள் 30 பேரும்,  இரு இந்தியர்களுமே, இவ்வாறு கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறிய படகில் மிகவும் ஆபத்தான முறையில் இவர்கள் பயணித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் 9…
மேலும்

எஸ்.பி. யிற்கு எல்லாம் நகைச்சுவை – பொன்சேகா விஷனம்

Posted by - April 30, 2017
எஸ்.பி.திஸாநாயக்க ஒர் அமைச்சர் என்பதனால் அவரை மதிப்பதாகவும், அவர் அனைத்தையும் நகைச்சுவையாக மாற்றிக்கொண்டுள்ளதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா  தெரிவித்துள்ளார். பேலியகொடையில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக்  கூறியுள்ளார். பொன்சேகா தலைமையில் புதிய பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்படுவது தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்துக்கு…
மேலும்

கேப்பாபுலவில் நாளை ஒப்பாரி போராட்டம்

Posted by - April 30, 2017
தொழிலாளர் தினமான நாளைய நாளை ஒப்பாரி போராட்டமாக முன்னெடுக்க போவதாக கேப்பாபுலவு போராட்டத்திலீடுபடும் மக்கள் தெரிவித்துள்ளனர்   கேப்பாபுலவு  மக்களின் போராட்டம் இன்று 61  வது நாளாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது கடந்த மாதம் 1 ம்   திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட…
மேலும்

தொழிலாளர் தினத்தை விடுதலையின் அழுத்தம் கொடுக்கும் தினமாக அனுஷ்டிப்பு – எம்.ஏ.சுமந்திரன்

Posted by - April 30, 2017
எமது மக்களின் உரிமைக்காக இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் தொழிலாளர் தினத்தை விடுதலையின் அழுத்தம் கொடுக்கும் தினமாக அனுஷ்டிக்கவுள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அம்பாறையில் நடைபெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம்…
மேலும்

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அறிக்கையை சர்வதேசத்துக்கு வெளியிடவேண்டும் – சிவாஜிலிங்கம்

Posted by - April 30, 2017
வடக்கு கிழக்கில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தெளிவான அறிக்கையை, நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வெளியிடும் வகையில் ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தில் வெளியிட வேண்டும் எனவும், அதனை ஜக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவைக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர்…
மேலும்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் தந்தை இயற்கை எய்தினார்

Posted by - April 30, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் தந்தையார் இன்று அதிகாலை இயற்கை எய்தியுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 80 வயதான முத்தையா சிவப்பிரகாசம் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று காலை காலமானார். இதேவேளை அன்னாரின் இறுதி சடங்குகள் அவரது இல்லத்தில்…
மேலும்

95 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடிய நபரொருவர் கைது

Posted by - April 30, 2017
பொரளை பிரதேசத்தில் நிதி நிறுவனமொன்றில் ரூபாய் 95 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடிய நபரொருவர் மொரவக பிரதேசத்தில் மறைந்திருந்த போது காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் அந்த நிதி நிறுவனத்திலேயே பணிபுரிந்துள்ள நிலையில், இவர் பல தடைவைகள் நிறுவனத்தின்…
மேலும்

போரினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு அதிக தேவைகள் உள்ளது-வவுனியா அரச அதிபர்

Posted by - April 30, 2017
போரினால் பாதிக்கப்பட்ட பெண்களைத் தலமைத்துவமாக கொண்ட குடும்பங்களிற்கு அதிக உதவிகள் தேவையாகவுள்ளது. இருப்பினும் உதவி புரிவோர் மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொண்டு உதவிகளைப் புரியுமாறு மாவட்ட அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தில் உள்ள பெண்களைத் தலமைத்துவமாக கொண்ட…
மேலும்

நாட்டு நலனுக்காக தொழிலாளர்கள் ஒன்றிணைய வேண்டும்

Posted by - April 30, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் மயமான கட்சி என்பதால், கட்சியின் மக்களின் ஆசிர்வாதத்துடன் பலமான நிலையில் பயணிக்கிறது. இதனைக் குழப்புவதற்காக இன்று பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே, கண்டியில் இடம்பெறவுள்ள மே தினக் கூட்டத்திற்கு வருகை தரும்…
மேலும்

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி

Posted by - April 30, 2017
மீகஹவத்தை – நாரங்வல பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போது, இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் தெல்கொட பகுதியைச் சேர்ந்த…
மேலும்