நிலையவள்

கீதா குமாரசிங்கவின் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பியசேன கமகே

Posted by - May 3, 2017
கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி, முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவிற்கு வழங்கப்பட்டவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்டபாராளுமன்ற உறுப்பினராக கீதா குமாரசிங்க செயற்பட்டு வந்தார். இரட்டை குடியுரிமை பெற்ற கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்

கொக்கிளாய் கடற்பகுதியில் தடையினை மீறி தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டும் சிங்கள மீனவர்கள்

Posted by - May 3, 2017
கொக்கிளாய் கடற்பகுதியில் மீன்பிடிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையினில் இலங்கை இராணுவம் சகிதம் தடையினை சிங்கள மீனவர்கள் மீறி தொடர்ச்சியாக தொழில் செய்துவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. கொக்கிளாய் கடற்பரப்பில் மீன்பிடித் தொழில் செய்வதற்கான கரைவலைப்பாட்டின் உரிமம் தொடர்பான பிரச்சினை எழுந்த நிலையில் அது…
மேலும்

புத்தூர் கிழக்கில் அதிகாலை பயங்கரம்! வீடு புகுந்து நகைகள் கொள்ளை!

Posted by - May 3, 2017
புத்தூர், கிழக்கு பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், 18½ பவுண் நகைகளை திருடி சென்றுள்ளதாக நேற்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது” என, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் அனைவரும் தூக்கத்திலிருந்த நேரம் உள்ளே சென்ற திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 18½ பவுண்…
மேலும்

ராஜிதவிற்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு

Posted by - May 3, 2017
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர் ஜோன் செனவனவிரட்ன, அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தம்மை நேரடியாக…
மேலும்

களுத்துறை சிறைச்சாலை பஸ் துப்பாக்கிப் பிரயோகம்:விசாரணை அறிக்கை நாளை

Posted by - May 3, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை நாளை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது. கடந்த பெப்ரவரி 27ம் திகதி காலை சிறைச்சாலை பஸ் மீது களுத்துறை பகுதியில்…
மேலும்

நிரூபமா ராஜபக்‌ஷ, பிரியங்கர ஜயரத்ன மைத்திரியின் கூட்டத்தில்

Posted by - May 3, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதியமைச்சருமான நிரூபமா ராஜபக்‌ஷ, காலி முகத்திடலில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்துக்குச் சென்றிருக்கவில்லை. அவர், கண்டி- கெட்டம்பேயில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திலேயே பங்கேற்றிருந்தார்.…
மேலும்

கீதா குமாரசிங்கவினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - May 3, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க முடியாது என சற்றுமுன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கீதா குமாரசிங்க சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளிலும் குடியுரிமை…
மேலும்

இ.போ.ச.வுக்கு மே தின வருமானம் 83 மில்லியன் ரூபா

Posted by - May 3, 2017
உலக தொழிலாளர் தினத்தன்று இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 83 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அச்சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளுக்கு பஸ்களை வழங்கியதனால் மாத்திரம் 58.6 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று

Posted by - May 3, 2017
முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை எடுப்பதற்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு, இன்று கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. கண்டியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு…
மேலும்

போதைப் பொருள் வர்த்தகரான சித்தீக் தொடர்ந்து விளக்கமறியலில்

Posted by - May 3, 2017
பிரபல போதைப் பொருள் வர்த்தகரான மொஹமட் வசீம் மொஹமட் சித்தீக்கின் விளக்கமறியலை எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க பண்டார நேற்று உத்தரவிட்டார். பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்ட சித்தீக் 2015ஆம் ஆண்டு மார்ச்…
மேலும்