நிலையவள்

அரச மருத்துவ அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

Posted by - May 6, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கள் இணைந்து முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8.00 மணிக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரப்பு தெரிவித்தும், மேலும் சில கோரிக்கைகளையும் முன்வைத்து, இந்தப் போராட்டம் நேற்றுக் காலை…
மேலும்

தாம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றிருக்காது – மஹிந்த

Posted by - May 6, 2017
தாம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறை – மாகந்துர – ரன்சேகொட விகாரையில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும்…
மேலும்

கடந்த அரசாங்கத்தினது கடனையும் செலுத்துவோம் – ரணில்

Posted by - May 6, 2017
விரைவான அபிவிருத்தியின் மூலம் தற்போதைய அரசாங்கத்துடன் கடந்த அரசாங்கத்தினதும் கடனை செலுத்த கூடிய வாய்ப்பை ஏற்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளை – ஊவா பரணகம – யாலகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் ஏற்றுமதி விவசாய இளைஞர் கிராமத்தின் வேலைத் திட்டத்தை…
மேலும்

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை

Posted by - May 6, 2017
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் 75 மில்லி மீட்டர் அளவில் பலத்த மழை…
மேலும்

நல்லாட்சி அரசும் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது இரணைத்தீவு மக்கள்

Posted by - May 6, 2017
நல்லாட்சி அரசை ஏற்படுத்துங்கள்  உங்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என எங்களது பிரதிநிதிகள் சொன்னார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை  எங்களால் உருவான நல்லாட்சி அரசும் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டது. என இரணைத்தீவு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இன்று சனிக்கிழமை(06) நாளாகவும்…
மேலும்

கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச குடும்பலநல மாதுக்கள் தினம் -2017

Posted by - May 6, 2017
உலகில் தாய்சேய் நலன்களைப் பேணிப்பாதுகாக்க உதவும் குடும்பல நலமாதுக்களின் சேவைக்கு மதிப்பளிக்கும் நோக்கில்இ 1992ம் வருடத்திலிருந்து வருடா வருடம் வைகாசி மாதம் 5ம்திகதி அன்று சர்வதேச குடும்பநல மாதுக்கள்தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. இதற்கமைய நேற்றைய தினம் (05.05.2017) கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதாரவைத்திய அதிகாரிகளின்…
மேலும்

யாழ்ப்பாணம் இளவாலையில் உந்துருளி விபத்து !உப பொலிஸ் பரிசோதகர் பலி

Posted by - May 6, 2017
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவில் உள்ள சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும்  மூவர் காயமடைந்தனர். இச்சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து…
மேலும்

காலியில் துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலி

Posted by - May 6, 2017
காலி – திக்கும்புர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ள நிலையில், இதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்த 42 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை…
மேலும்

பொரளையில் 8 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் கைது

Posted by - May 6, 2017
மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடாத்திச் செல்லப்பட்ட மேலும் ஒரு விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. பொரளை பிரதேசத்தில் நடாத்திச் செல்லப்பட்ட இந்த விபச்சார விடுதியை மேல் மாகாண ஊழல் ஒழிப்பு பிரிவினர்…
மேலும்

கம்பளையில் குழந்தையுடன் கடத்தப்பட்ட இளைஞர் விடுவிப்பு

Posted by - May 6, 2017
கம்பளை நகரில் 2 வயதும் 8 மாதங்களுமான குழந்தையுடன் கடத்திச் செல்லபட்ட 26 வயது இளைஞர், கப்பம் கோரிய கும்பலால் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த கும்பல் கண்டி பிரதேசத்தில் அந்த இளைஞரை விடுவித்துள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி குறித்த இளைஞரிடம் பெற்றப்பட்ட தகவலுக்கு…
மேலும்