நிலையவள்

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் பாண்டியன்குளத்தில் இலவச சித்த மருத்துவ வைத்தியசாலை திறந்து வைப்பு

Posted by - May 18, 2017
மாந்தை கிழக்கு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் பாண்டியன்குளத்தில் இலவச சித்த மருத்துவ வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது, இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்காந்தராஜா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். அத்தோடு மாந்தை கிழக்கு…
மேலும்

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, நேற்று 3 ஆவது நாளாக….(காணொளி)

Posted by - May 18, 2017
ஜனநாயகப் போராளிகள் கட்சி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை 4.30  மணியளவில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்திற்கு அருகில் நடைபெற்றது. கடந்த 15 ஆம் திகதி ஆரம்பித்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று 3 ஆவது நாளாக நடைபெறது.
மேலும்

மன்னாரில் படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ் மக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி (காணொளி)

Posted by - May 18, 2017
மன்னார் உயிலங்குளம் பகுதியில், இராணுவத்தினரால் 1984 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ் மக்களை நினைவுகூர்ந்து நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வு வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட…
மேலும்

கொழும்பில் பல பகுதிகளுக்கு காலை 9.00 மணிமுதல் 12 மணிநேர நீர்வெட்டு

Posted by - May 18, 2017
கொழும்பிலும், அதனை அண்டிய பிரதேசங்களிலும் இன்று (18) காலை முதல் 12 மணி நேரத்துக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, குறித்த நீர் வெட்டு, இன்று (18) காலை 9.00 மணி முதல்…
மேலும்

பிரதான செய்திகள் அமைச்சரவை மாற்றம் என்பது தலைவலிக்கு தலையணை மாற்றுவது போல-ஜி.எல். பீரிஸ்

Posted by - May 18, 2017
அரசாங்கத்திலுள்ள தகுதியற்ற அமைச்சர்களை நீக்காமல் அமைச்சரவை மாற்றம் செய்யப் போவதாக தெரிவிக்கப்படுவதானது, தலைவலிக்கு தலையணையை மாற்றுவதற்கு ஒப்பான ஒரு நடவடிக்கையாகும் என மஹிந்த குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். தகுதியற்ற, ஊழல்கள் மேற்கொள்ளும் அமைச்சர்கள் யார் என்பதை நாட்டுக்குத்…
மேலும்

விழிப்புணர்வு ஊர்திப் பயணம் யேர்மன் வெளிவிவகார அமைச்சுடன் சந்திப்பு

Posted by - May 17, 2017
தமிழின அழிப்புக்கு நீதி கோரி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று காலை தலைநகர் பேர்லினை அண்மித்து அங்கு மதியம் 12 மணிக்கு Brandenburger Tor முன்பாக கண்காட்சி பதாதைகளை பார்வைக்கு வைத்து ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் விநியோகித்து…
மேலும்

மீரிகமவில் 31 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Posted by - May 17, 2017
மீரிகம – பண்டார நாயக்க மகா வித்தியாலயத்தின் 31 மாணவர்கள் உணவு அல்லது குடிநீர் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ம் தர மாணவர்கள் சிலரே இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை வகுப்பறையில் திடீரென அசாதாரண நிலையை அடைந்த…
மேலும்

ஜனநாயக கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 3 நாள் நிகழ்வு

Posted by - May 17, 2017
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு இன்று 3 ஆவது நாளாக நடைபெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சி ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு இன்று மாலை 4.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பொதுநோக்கு…
மேலும்

இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்ட 34 தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

Posted by - May 17, 2017
 மன்னார் – உயிலங்குளம்   பகுதியில்   ஸ்ரீலங்கா இராணுவத்தினரால்   1984 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ் மக்களை நினைவுகூரி   அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.…
மேலும்

கனடாவிற்கு நேரடி விமானச்சேவையினை இலங்கையிலிருந்து மேற்கொள்ள தீர்மானம்

Posted by - May 17, 2017
கனடாவிற்கான நேரடியான விமானச்சேவையினை இலங்கையிலிருந்து மேற்கொள்வதற்கான திட்டத்திற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையர்கள் அதிகளவில் கனடாவில் வசித்து வருகின்றனர். எனினும் இதுவரையில் இலங்கைக்கும் கனடாவுக்குமிடையில் எவ்விதமான நேரடி விமானச்சேவையும், அல்லது அதற்கான உடன்படிக்கையோ கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில்…
மேலும்