நிலையவள்

பிலியந்தலை துப்பாக்கி சூடு சம்பவம்: காயமடைந்த சிறுமி உயிரிழப்பு

Posted by - May 19, 2017
பிலியந்தலை துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் காயமடைந்த சிறுமி உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 11 வயதான குறித்த சிறுமி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு எதிராக பிலியந்தலை –…
மேலும்

இலங்கைக்கு 24 உலங்கு வானூர்திகள் ஜேர்மன் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது

Posted by - May 19, 2017
அனர்த்த காலங்களில் தரை மற்றும் வான் வழியாக மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கான உலங்குவானூர்திகளையும், நோயாளர் காவு வண்டிகளையும் இலங்கைக்கு வழங்க ஜேர்மனி முன்வந்துள்ளது. ஜேர்மனி சென்றுள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, அந்நாட்டில் உள்ள நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இதற்காண இணக்கம்…
மேலும்

பளையில் பொலீசார் மீது துப்பாக்கி சூடு

Posted by - May 19, 2017
நேற்றிரவு  11.45 மணியளவில் ரோந்தில் ஈடுபட்ட பளை பொலீசார் மீது பளை கச்சாய் வேலி பகுதியில் பொலீசாரின் வாகனத்தின் மீது துப்பாக்கு்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது…இனந்தெரியாத நபர்களினால் மறைவான இடம் ஒன்றில் இருந்து இந்த சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது பழரோந்து சென்ற பொலீசாரின் வாகனம்…
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில், ஊடகவியலாளர் தயாபரன் எதிர்க்கட்சித் தலைவரின் அஞ்சலி உரையில் குறுக்கிட்டபோது………(காணொளி)

Posted by - May 18, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில், ஊடகவியலாளர் தயாபரன் எதிர்க்கட்சித் தலைவரின் அஞ்சலி உரையில் குறுக்கிட்டபோது……..
மேலும்

தமிழினத்தின் இன அழிப்பு நாளாகிய மே18 தமிழ் மக்களின் ஒற்றுமையின் வித்தான நாளாக அமைய வேண்டும்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 18, 2017
தமிழினத்தின் இன அழிப்பு நாளாகிய மே18 தமிழ் மக்களின் ஒற்றுமையின் வித்தான நாளாக அமைய வேண்டும் என வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல்…
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பில் (காணொளி)

Posted by - May 18, 2017
இறுதி யுத்ததின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று மாலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தை சுவாமிநாதன் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.…
மேலும்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி சர்வ மத பிரார்த்தனை (காணொளி)

Posted by - May 18, 2017
2009 ஆம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து, நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி சர்வமத வழிபாடு இன்று காலை 9.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் நடைபெற்றது.…
மேலும்

இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்த தமது உறவினர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய போது……. (காணொளி)

Posted by - May 18, 2017
இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்த தமது உறவினர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய போது…….
மேலும்

வவுனியாவில், தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - May 18, 2017
வவுனியாவில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சுந்திரகுமார் கண்ணனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. வவுனியா செட்டிகுளம் கந்தசாமி நகர் பகுதியிலுள்ள கல்லாறு பகுதியில், இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி பிரார்த்தனை இடம்பெற்றது.…
மேலும்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி சர்வமத பிரார்த்தனை

Posted by - May 18, 2017
கடந்த 2009 ம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக பகுதியெங்கும் உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்கப்படுகிறது. அந்தவகையில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி சர்வமத வழிபாட்டு நிகழ்வு இன்று காலை 9.00…
மேலும்