பிலியந்தலை துப்பாக்கி சூடு சம்பவம்: காயமடைந்த சிறுமி உயிரிழப்பு
பிலியந்தலை துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் காயமடைந்த சிறுமி உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 11 வயதான குறித்த சிறுமி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு எதிராக பிலியந்தலை –…
மேலும்
