நிலையவள்

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பு-ஹர்ஷ டி சில்வா

Posted by - May 20, 2017
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைத்ததால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். ஆடை தொழில்த்துறையில் மாத்திரம், முதல் வருடத்தில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்…
மேலும்

உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போட முடியாது – டலஸ்

Posted by - May 20, 2017
2019 ஆம் ஆண்டு வரையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் பிற்போடப்படும் என வடமத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ள போதிலும் அவ்வாறு பிற்போட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும இதனை குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்…
மேலும்

வவுனியாவில் சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்ட சந்தைப்படுத்தலுக்கான கடைத்தொகுதி இன்று திறந்து வைப்பு(காணொளி)

Posted by - May 19, 2017
வவுனியா ஒமந்தையில், சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்ட சந்தைப்படுத்தலுக்கான நான்கு கடைத்தொகுதி சமர்த்தி பணிப்பாளர் நாயகம் நில்பண்டார கப்புகின்னாவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் நில்பண்டார கப்புகின்னா, சமுர்த்தி பணிப்பாளர்களான அனுரகுனசேகர வெள்ளப்புள்ளி, கே.கே.எல்.சந்திர திலக, சி.டி.களுஆராச்சி,…
மேலும்

இலங்கைக்கு ஐp.எஸ்.பி வரிச்சலுகை வழங்கப்பட்டதானது இனப்பிரச்சினையை தீர்க்கும் நடவடிக்கையினை மந்தப்படுத்தக்கூடிய சூழ்நிலையுள்ளது- ஞா.சிறிநேசன் (காணொளி)

Posted by - May 19, 2017
  மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.யின் வாழ்வகம் செவிப்புலனற்றோர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. வாழ்வகம் செவிப்புலனற்றோர் பாடசாலையின் தலைவர் விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு…
மேலும்

வவுனியா செட்டிக்குளம் கந்தசாமி நகர் பாலம் அமைக்க தரம் இல்லாத மண் பயன்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்(காணொளி)

Posted by - May 19, 2017
வவுனியா செட்டிக்குளம் பிரதேசசபைக்குட்பட்ட கந்தசாமி நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் பாலத்திற்கு தரமற்ற மணல் பயன்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கந்தசாமி நகர் கிராமத்தை மெனிக்பாம் முகாமுடன் இணைக்கும் வகையில் வீதி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. குறித்த வீதியில் அமைக்கப்படும் பாலத்திலேயே…
மேலும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வீட்டுப்பிரச்சினைகளை விரைவில்….(காணொளி)

Posted by - May 19, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தின் வீட்டுப்பிரச்சினைகளை விரைவில் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட வீடுகளை உரியவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய…
மேலும்

வெள்ளவத்தை – சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். (காணொளி)

Posted by - May 19, 2017
  வெள்ளவத்தை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார். வெள்ளவத்தை – சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று நேற்றுக் காலை இடிந்து விழுந்த விபத்தில்…
மேலும்

சிறைச்சாலையில் இருக்கும் கைதி ஒருவருக்கு ஹெரோய்ன் வழங்க முற்பட்ட இளைஞர் கைது

Posted by - May 19, 2017
திருகோணமலை சிறைச்சாலைக்குள் நூதானமான முறையில் ஹெரோயின் கடத்த முற்பட்ட 20 வயது இளைஞர் ஒருவர் துறைமுக பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை சிறைச்சாலையில் இருக்கும் கைதிக்கு, பற்பசை பக்கற்றிற்குள் அடைக்கப்பட்ட100மில்லிகிராம் ஹெரோயினை உணவுப் பொதியினுள் அடைத்து வழங்க முற்பட்டுள்ளார். எவ்வாறாயினும்…
மேலும்

மைத்திரிக்கு யாழில் கால்பதிக்க அனுமதியில்லை – மஹிந்த

Posted by - May 19, 2017
இராணுவத்தினர் உயிரைப் பணையம் வைத்து நாட்டுக்கு சமாதானத்தைப் பெற்றுத்தந்ததை இன்று பலர் மறந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயிரைப் பணையம் வைத்துப் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ள மஹிந்த ராஜபக்ஷ, தற்போது உருவாகியுள்ள நிலைமை கவலைக்கிடமானது எனவும்…
மேலும்

வெள்ளவத்தை கட்டட விபத்து தொடர்பில் UDA விசாரணை ஆரம்பம்

Posted by - May 19, 2017
வெள்ளவத்தையில் நேற்று கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து நகர அபிவிருத்தி அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்த கட்டடத்தை நிர்மாணிக்கும் போது பொருத்தமான கட்டட ஒழுங்குமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இந்த விசாரணைகள் மென்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டட நிர்மாணத்துக்கு அனுமதி…
மேலும்