காரியாலயமொன்றின் மீது தாக்குதல், 3 பிக்குகள் உட்பட ஆறுபேர் கைது
கம்பஹாவிலுள்ள காரியாலயமொன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பிக்குகள் உட்பட ஆறுபேர் கம்பஹா பொலிஸாரினால் கைது நேற்று(15) நண்பகல் செய்யப்பட்டுள்ளனர். சிங்ஹலே ஜாதிக இயக்கத்தின் தலைவர் சாலிய ரி. ரணவகவின் கம்பஹா முதுன்கொட வீட்டில் இருந்த காரியாலயத்தை பலவந்தமாக உடைத்து, அக்காரியாலயத்தில்…
மேலும்
