நிலையவள்

பல இலட்சம் பெறுமதியான மதுபான வகைகள் கைப்பற்றல்

Posted by - June 22, 2017
பொத்துவில் பிரதேசத்தில் சுற்றுலா விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது அனுமதிப்பத்திரமின்றி விற்பனை செய்யப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மதுபான வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது…
மேலும்

பேரிணையம் மீது பனை தென்னைவள கூட்டுறவுச்சங்கம் சுமத்திய குற்றம் உண்மைக்கு புறம்பானது – தலைவர் சி.முத்துகுமார்

Posted by - June 22, 2017
வடமாகாண ப.தெ.வ.அ.கூ.நிறுவனங்களின் பேரிணையத்தினால் நடைமுறைப்படுத்திவரும் உறுப்பினர் சார்பான நலத்திட்டங்களை நிறுத்தி திட்டச்சந்தா நிதியினை வழங்கவில்லையென கிளிநொச்சி ப.தெ.வ.அ.கூ.சங்கங்கத்தினால் அனுப்பட்ட செய்தி  ஒன்று 16.06.2017ந் திகதி; ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இது உண்மைக்கு புறம்பானது என்றும் குறித்த செய்தி தொடர்பில் தங்கள் கருத்துக்கள்…
மேலும்

ஜெனீவா பிரேரணையை அமுலாக்க விசேட குழு ஒன்றை நியமிக்க அனுமதி

Posted by - June 22, 2017
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்க, விசேட குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த குழுவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் கடந்த 2015ம்…
மேலும்

வடக்கின் ஏனைய இரு அமைச்சர்களை விசாரிக்க புதிய விசாரணை குழு நியமிக்கப்படும் – முதலமைச்சர்

Posted by - June 22, 2017
வடக்கு மாகாணத்தில் தற்போது வெற்றிடமாக உள்ள இரு அமைச்சுகளையும் தெரிவு செய்வதற்காக சகல மாகாண சபை உறுப்பினர்களிடமும் சுயவிபர கோவையை கோரியுள்ளதாக வடக்கு முதல்வர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று வடக்கு மாகண சபையின் 97 வது அமர்வு முடிவடைந்த…
மேலும்

ஆசிரிய நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பில் அதிரடி நடவடிக்கை – ஜனாதிபதி

Posted by - June 22, 2017
ஆசிரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான புதிய கொள்கையை இவ்வாண்டில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். புதிய கொள்கைக்கமைய எந்தவொரு பாடசாலையிலும் ஆசிரியர்கள் மேலதிகமாக இருக்க முடியாதென்பதுடன், மேலதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற வேண்டுமென…
மேலும்

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 8 மீனவர்கள் கைது

Posted by - June 21, 2017
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 8 மீனவர்கள் திருகோணமலை கடற்பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது , சந்தேகநபர்களிடம் இருந்து டிங்கி படகொன்றும் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளும் கடற்படை பறிமுதல் செய்துள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக மீனவர்கள்…
மேலும்

பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக தொடரூந்து சாரதிகள் சங்கம் தெரிவிப்பு

Posted by - June 21, 2017
பிரதமரின் செயலாளர் மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை  வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தொடரூந்து சாரதிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் வேதன முரண்பாடு மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகள் தொடர்பில் நிலவியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தருவதற்கு உடன்பாடு…
மேலும்

இலஞ்சம் பெற முற்பட்ட 22 அதிகாரிகள் இதுவரை கைது

Posted by - June 21, 2017
இவ் வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 22 அரச அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலஞ்சம் பெற முற்பட்டதாக 29 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அந்த ஆணைக்குழு, அது குறித்த…
மேலும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் கடவுச்சீட்டுக்களை மீள தயாரிப்பதற்கு கட்டணம் அறவிடாதிருக்க தீர்மானம்

Posted by - June 21, 2017
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் சேதமடைந்த மற்றும் காணாமல் போன வௌிநாட்டு கடவுச்சீட்டுக்களை மீண்டும் தயாரிப்பதற்கு கட்டணம் அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக…
மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தமக்கு எந்த முரண்பாடும் இல்லை – சுரேஷ் பிரேமசந்திரன்

Posted by - June 21, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தமக்கு எந்த முரண்பாடும் இல்லை என்று, ஈபிஆர்எல்எஃப் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை…
மேலும்