நிலையவள்

மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானம்

Posted by - June 22, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த சங்கத்தின் மத்திய செயற் குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக்கல்லூரியை தடை செய்ய கோரி நேற்று அனைத்து…
மேலும்

திருகோணமலை பாலம் போட்டாறு பிரதேசத்தில் கோர விபத்து! இருவர் பலி

Posted by - June 22, 2017
திருகோணமலை – சீனன்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலம் போட்டாறு பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். நிறுத்திவைக்கபட்டிருந்த பாரவூர்தியில் உந்துருளியொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்துள்ளவர்கள் முள்ளிப்பொத்தானை – அரபா நகரைச்சேர்ந்த 28 மற்றும்…
மேலும்

இன்று மாலை நாடாளுமன்றில் விசேட விவாதம்

Posted by - June 22, 2017
சுகாதார அமைச்சின் வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இன்று மாலை நாடாளுமன்றில் விசேட விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது. மாலை 4.30 மணி அளவில் விவாதம் ஆரம்பிக்கவுள்ளதாக சாபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சைட்டம் பிரச்சினையை…
மேலும்

இலங்கை பெண் ஒருவரின் மேன்முறையீட்டை அவுஸ்ரேலிய நீதிமன்றம் நிராகரிப்பு

Posted by - June 22, 2017
அவுஸ்ரேலியாவில் குடியுரிமைப் பெற்ற இலங்கை பெண் ஒருவரின் மேன்முறையீட்டை அவுஸ்ரேலிய நீதிமன்றம் ஒன்று நிராகரித்துள்ளது. மருத்துவரான குறித்த இலங்கை பெண், தனது கணவரை கொலை செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இந்த குற்றத்திற்கான அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.…
மேலும்

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கான திட்டம்

Posted by - June 22, 2017
கிளிநொச்சி மாவட்ட கரையோரப்பகுதிகளில் கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கான செயற்திட்ட அறிமுக கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இன்று(22.06.2017) இடம் பெற்றது. இலங்கை சிறு மீனவ சம்மேளனத்தின் அனுசரனையுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் அறிமுகம்…
மேலும்

முல்லைத்தீவில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வு

Posted by - June 22, 2017
முல்லைத்தீவில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வுக்கு சுவிஸ் புளொட் தோழர்கள் அனுசரணை- இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைகளை தமிழர் பகுதிகளில் நிறுவும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக  கடந்த 16.06.2017 அன்று முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை…
மேலும்

நெடுந்­தீவு பிரதேச மக்களின் கோரிக்கைக்கு விரைவில் மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை

Posted by - June 22, 2017
நெடுந்தீவைப் பாதுகாக்க தடுப்பு அணை விரைவில் பிரதேச மக்களின் கோரிக்கைக்கு மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை நெடுந்­தீ­வுக் கடற்­க­ரை­யைக் கட­ல­ரிப்­பில் இருந்து பாதுகாப்­ப­தற்கு கடற்­க­ரை­யோர பாது­காப்பு திணைக்களத்தின் உத­வி­யு­டன் தடுப்பு அணை கட்­டப்­ப­டும் என்று    மாவட்­ட­செ­ய­லக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். நெடுந்­தீவு பிர­தே­சத்தை…
மேலும்

நல்லாட்சி அரசாங்கத்தின் பெரும்பாலானோருக்கு அமைச்சு பதவி தொடர்பில் தெளிவில்லை-டிலான் பெரேரா

Posted by - June 22, 2017
நெடுநாட்களாக எதிர்கட்சியில் இருந்ததன் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தின் பெரும்பாளானோருக்கு அமைச்சு பதவி தொடர்பில் தெளிவில்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும்

முழங்காவில் பொலிஸ்நிலையம் பொது மக்களால் முற்றுகை

Posted by - June 22, 2017
கடந்த 17ம் திகதி இரவு முழங்காவில் கரியாலை நாகபடுவான் தேவாலய திருவிழாவை முடித்துக் கொண்டு வீதிக்கு வந்த பதின்மூன்று வயதான அ.அபினேஸ் என்ற  சிறுவனை மன்னார் பகுதியில் இருந்து வந்த  கார் மோதிவிட்டு விபத்தையடுத்து கார் தப்பியோடியிருந்தது. விபத்தில் காயமடைந்த சிறுவன்   கோமா நிலையில் கிளிநொச்சி…
மேலும்

இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சி

Posted by - June 22, 2017
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி முதன்முறையாக 155 ரூபாவைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள நாணய பரிமாற்றம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு இடையிலான வெளிநாட்டு நாணயக் கொள்வனவு, விற்பனை பட்டியலில் அமெரிக்க…
மேலும்