நிலையவள்

சைட்டம் தனியார் பல்கலைகழகத்தை மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

Posted by - June 23, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான மாணவ போராட்டம் தனிப்பட்ட பிரச்சினை அல்ல என ஜே.வீ.பி தெரிவித்துள்ளது. அது ஒரு பொது பிரச்சினை என அந்த கட்சியின் முதன்மை செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிரான போராட்டம்…
மேலும்

டெங்குவை ஒழிக்கும் புதிய நுளம்பின் ஊடாக டெங்கு நோயை கட்டுப்படுத்த எதிர்பார்ப்பு

Posted by - June 23, 2017
டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தாவர உண்ணி நுளம்புகளை முதல் முதலில் கிராம பகுதிக்கு வெளியிடப்பட்டமையானது, டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக அடிக்கப்படும் புகை போன்ற காரணங்களால் நகர் புறங்களில் அந்த தாவர உண்ணி நுளம்புகள் அழியும் அவதானத்தால் என மருத்துவ ஆய்வு…
மேலும்

முடிவிற்கு வந்தது கிளிநொச்சி வீதிமறிப்புப் போராட்டம்

Posted by - June 23, 2017
இன்றுகாலை  கிளிநொச்சி இரணைதீவு மக்களால் பேரணியாக வந்து  முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு  அருகில் உள்ள ஏ32 மன்னார் வீதியை மறித்து தமக்கான தீர்வினை கோரி நடத்தப்பட்ட  போராட்டம்  பூநகரி பிரதேச செயலரின்  உறுதி மொழிக்கமைய வீதிமறிப்புப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது. இதன்போது கருத்துத் தெரிவித்த  பூநகரி…
மேலும்

கண்ணி வெடிகளின் தாக்கங்களற்ற முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பை உருவாக்க வேண்டும்

Posted by - June 23, 2017
கண்ணி வெடிகளின் தாக்கங்களற்ற முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பை உருவாக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற கண்ணி வெடிகள் அகற்றும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கண்ணிவெடிகளின் ஆபத்துக்களை குறைக்கும் முயற்சிகளின்…
மேலும்

வைத்திய அதிகாரிகள் குழுக்களுக்கு இடையில் மோதல்

Posted by - June 23, 2017
சைட்டம் விவகாரம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து, வைத்திய அதிகாரிகள் குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் தாக்குதலுக்கு உள்ளான வைத்திய அதிகாரி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சைட்டம் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வருதல் என்ற தொனிப்பொருளில்…
மேலும்

அனைத்து நீர்பாசனத்துறை பொறியியலாளர்களும் தொழிற்சங்க போராட்டம்

Posted by - June 23, 2017
இன்றையதினம் நாட்டின் அனைத்து நீர்பாசனத்துறை பொறியியலாளர்களும் தொழிற்சங்க போராட்டத்தை நடத்தவுள்ளனர். நீர்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் டி.அபேசிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். நீர்பாசனத்துறை அமைச்சிக்கு புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். உரிய தகைமையை கொண்டிராத ஒருவர் இந்த பதவிக்கு…
மேலும்

எவராக இருந்தாலும் சட்டத்தை மீறி செயற்பட முடியாது – பிரதமர்

Posted by - June 23, 2017
அரசாங்கம் என்ற ரீதியில் மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்புடன் செயலாற்றுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வைராக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் எவருக்கும் எந்த…
மேலும்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

Posted by - June 23, 2017
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேகாலை – மீபிடிய பிரதேசத்தில் வைத்து இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு – கண்டி வீதி…
மேலும்

சிறப்புற இடம்பெற்ற கவிஞர் த.நாகேஸ்வரனின் கவிதை நூல் வெளியீடு

Posted by - June 23, 2017
கவிஞரும் தமிழாசிரியருமாகிய சாவகச்சேரியூர் த.நாகேஸ்வரன் எழுதிய இதயக்கனல் என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா தென்மராட்சி இலக்கிய அணியின் ஏற்பாட்டில் சங்கத்தானையில் உள்ள கம்பன் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்க்கோட்டத்தில் நடைபெற்றது. தென்மராட்சி இலக்கிய அணி அமைப்பாளர் அ.வாசுதேவா தலைமையில் நடைபெற்ற…
மேலும்

பல்வேறு குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் பொலீசாரால் கைது

Posted by - June 23, 2017
மானிப்பாய் பகுதியில் கடந்த ஆண்டு பல்கலைக் கழக மாணவன் ஒருவனின் கையை வெட்டிய சம்பவம் உள்ளிட்ட வன்முறைகளுடன் தொடர்பு பட்டதான சந்தேகத்தில் கோப்பாய் பொலிசாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவது , மானிப்பாய் பகுதியில் கடந்த…
மேலும்