நிலையவள்

யானை தாக்கி 13 வயது சிறுவன் பலி

Posted by - June 26, 2017
திருகோணமலை – நிலாவெளி 10ஆம் கட்டை பகுதியில் யானை தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்வம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 13 வயது சிறுவனே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவனின் உடலம் திருகோணமலை பொது மருத்துவமனையில்  வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை குச்சவெளி…
மேலும்

கதிர்காமத்தில் பெண்ணொருவர் கொலை

Posted by - June 26, 2017
கதிர்காமம் பிரதேசத்தில் நேற்று இரவு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் அந்த பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான பெண்ணொருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் சடலம் கதிர்காமம் 2 ஆம் இலக்க பாலத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக…
மேலும்

செல்பி எடுக்க முற்பட்ட இளைஞர் ஒருவர் பலி

Posted by - June 26, 2017
அரநாயக்க தோதல்ஓயா நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்று செல்பி எடுக்க முற்பட்ட இளைஞர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்துள்ளவர் அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த சேனக மதுரங்க என்ற இளைஞர் என தெரியவந்துள்ளது. இந்த இளைஞர் மேலும் சில நண்பர்களுடன் தோதல்ஓயா நீர்வீழ்ச்சியை…
மேலும்

இரட்டைக் கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை

Posted by - June 26, 2017
கள்ளக்காதலியை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தி அவரின் இரு பிள்ளைகளை கொலை செய்த நபரொருவருக்கு எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 23 வயதான இளைஞர் ஒருவருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு கொடகாவில் பிரதேசத்திலலேயே…
மேலும்

அரச பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

Posted by - June 26, 2017
எம்பிலிபிட்டிய சாலையைச் சேர்ந்த சகல அரச பேருந்து ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் இன்று ஈடுபட்டுள்ளனர். குறித்த சாலையில் பணிபுரியும் சாரதி மீது, தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான சாரதி,…
மேலும்

ஆனைவிழுந்தான் கிராமத்திற்குள் மழை வெள்ளம் பரவாமல் தடுப்பணை

Posted by - June 26, 2017
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்திற்குள் மழை வெள்ளம் பரவாமல் தடுப்பணை அமைக்குமாறு இக்கிராம மக்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  1983ம் ஆண்டு தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்செயல்களினால் இடம் பெயர்ந்த மக்களுக்கென இக்கிராமம் உருவாக்கப்பட்டது. அவசரமாக உருவாக்கப்பட்ட இக்கிராமத்தில் தாழ்நிலப் பகுதிகளை…
மேலும்

முழங்காவிலில் வர்த்தகநிலையம் ஒன்று தீக்கிரை

Posted by - June 26, 2017
முழங்காவிலில் வர்த்தகநிலையம் தீக்கிரை சுமார் இரண்டு கோடி நாசம் இன்று அதிகாலை பன்னிரண்டு  முப்பது  மணியளவில் முழங்காவில் நாச்சிக்குடாப் பகுதியில் உள்ள கண்ணன் பல்பொருள் வாணியம் தீப்பிடித்து  எரிந்ததில் சுமார் இரண்டு கோடி பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக முழங்காவில் பொலிஸ்…
மேலும்

யாழில் றம்ழான் பண்டிகை

Posted by - June 26, 2017
இஸ்லாமிய மக்களின் பெருநாளாகிய றம்ழான் பண்டிகை இன்று யாழ்ப்பாணம் ஒஸ்மோனியா கல்லூரி மைதானத்தில் யாழ் முஸ்லீம்களினால் கொண்டாடப்பட்டது.
மேலும்

இலங்கை கடல் வழியாக அதிகரித்துள்ள ஹெரோய்ன் கடத்தல்

Posted by - June 26, 2017
தமிழகத்தில் இருந்து ஹெரோய்ன் போதைப்பொருளை கடத்துவதற்கு இலங்கையின் கடல் வழியை பயன்படுத்தும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. தமிழக அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். இந்தியாவின் தமிழக கடற்கரையின் 1067 கிலோமீற்றர் பரப்பை பயன்படுத்தி, இந்த கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடத்தல்காரர்களால், இலங்கையின் கடற்பரப்பின் ஊடாக…
மேலும்

20 இலங்கையர்களை நாடு கடத்திய அவுஸ்திரேலியா

Posted by - June 26, 2017
இலங்கையின் 20 பேரை சட்டவிரோத குடியேறிகள் என்றுக்கூறி அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடுகடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் எல்லைக்காவல் படைப்பிரிவினரால் இவர்கள் நாடு கடத்தப்பட்டனர். விசேட வானூர்தியின் மூலம் இவர்கள் நேற்று நாடு கடத்தப்பட்டனர். அண்மைக்காலத்தில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்களே நாடு கடத்தப்பட்டவர்களாவர் என்று…
மேலும்