யானை தாக்கி 13 வயது சிறுவன் பலி
திருகோணமலை – நிலாவெளி 10ஆம் கட்டை பகுதியில் யானை தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்வம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 13 வயது சிறுவனே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவனின் உடலம் திருகோணமலை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை குச்சவெளி…
மேலும்
