நிலையவள்

அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்துச் செய்தி

Posted by - July 4, 2017
இன்றைய தினம் அமெரிக்காவின் 241 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். 1948 ஆம் ஆண்டு முதல் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கும்…
மேலும்

ஜனாதிபதியின் புதிய செயலாளர் இன்று நியமனம்

Posted by - July 4, 2017
கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ஜனாதிபதியின் புதிய செயலாளராக இன்று உத்தியோக பூர்வமாக நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி செயலாளராக இருந்த பீ.பி அபயகோன் தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த தினம் பதவி விலகினார். இந்த நிலையிலேயே ஜனாதிபதியின் புதிய செயலாளராக ஒஸ்டின் பெர்ணான்டோ நியமிக்கப்படுகிறார்.…
மேலும்

அரசாங்கம் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு

Posted by - July 4, 2017
பொதுக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளை மறைக்கும் பொருட்டு, அரசாங்கம் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் நேற்று திருகோணமலையில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் வைத்தே மஹிந்த இதனைக் குறிப்பிட்டார்.
மேலும்

இருள் சூழ்ந்த தாயக மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் பேர்லின் அம்மா உணவகம். (காணொளி)

Posted by - July 3, 2017
சிங்கள பேரினவாத அரசால் தாயகத்தில் எமது உறவுகள் இழந்தவைகள் சொல்லில் அடங்காதவை. தனது இன விடுதலைக்காக தன்னுயிரையும் தியாகம் செய்த தமிழ் மக்களின் உறவுகள் இன்று தனது அவயங்களை இழந்த நிலையில் வாழ்வாதாரத்துக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர். தாயகத்தின் பல பகுதிகளிலும் தமது அன்றாட…
மேலும்

இலங்கை முழுமையாக மறுசீரமைப்பு பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்-ஒஸ்ரின் பெர்ணாண்டோ

Posted by - July 3, 2017
இலங்கை முழுமையாக மறுசீரமைப்பு பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். அவர் ஜனாதிபதிக்கான செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் வைத்து இதனை அவர்…
மேலும்

சுழிபுரத்தில் 8 கிலோ கஞ்சா பொலீசாரால் மீட்பு

Posted by - July 3, 2017
சுழி­பு­ரத்­தில் 8 கிலோ 900 கிராம் கஞ்சா போதைப் பொதி­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. அவற்றை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் 5 இளை­ஞர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலி­ஸார் தெரி­வித்­த­னர். தமக்­குக் கிடைத்த தக­வ­லை­ய­டுத்து வட்­டுக்­கோட்டை சுழி­பு­ரம் பகு­தி­யில் வீடு         ஒன்­றில்…
மேலும்

சிற்றூர்ந்து ஒன்றில் 48 ஆடுகளை ஏற்றிச்சென்ற மூன்று பேர் கைது

Posted by - July 3, 2017
இறைச்சிக்காக கொல்லும் நோக்கில் சிற்றூர்ந்து ஒன்றில் 48 ஆடுகளை ஏற்றிச்சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாரியபொல – சிலாபம் பிரதான வீதியில் ரபோவ சந்தியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குருணாகல், கடுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என வாரியபொல காவல்துறையினர்…
மேலும்

காவற்துறை உத்தியோகஸ்தர் மீது

Posted by - July 3, 2017
கஹட்டகஸ்திகிலிய – ரன்பத்வில பிரதேசத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவற்துறை உத்தியோகஸ்தரை தாக்கி படுகாயமடைய செய்தமை தொடர்பில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர் கஹட்டகஸ்திகிலிய காவற்துறையில் சேவைப் புரியும் காவற்துறை உத்தியோகஸ்தர் என்பதுடன், அவர்…
மேலும்

தீர்ப்பு வரும்வரை காத்திருக்காது சைட்டம் தொடர்பில் முடிவொன்று எடுக்க வேண்டும் – பாட்டலி

Posted by - July 3, 2017
உயர் நீதிமன்றம் தீர்ப்பொன்றை பெற்றுக்கொடுக்கும் வரை காத்திருக்காது சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் முடிவொன்று எடுக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கட்சியின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்தார்.…
மேலும்

கையூட்டல் பெற்ற மருத்துவர் கைது

Posted by - July 3, 2017
நோயாளர்களை பரிசோதனை செய்யும் தனியார் ஆய்வகங்களுக்கு நோயாளர்களை அனுப்புவதற்காக பாரிய தொகையினை கையூட்டலாக பெற்றதாக கூறப்படும் மருத்துவரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிலரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு நோயாளர்களை தனியார் ஆய்வகங்களுக்கு அனுப்புவதற்காக குறித்த மருத்துவர் மாதமொன்றுக்கு…
மேலும்