அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அரச சேவையாளர்களுக்கு விஷேட கடன்
வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அரச சேவையாளர்களுக்கு விஷேட முற்பணக் கடன் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு அது தொடர்பான சற்றரிக்கையை வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நிரந்தர அரச சேவையாளர் ஒருவருக்கு அடிப்படை சம்பளத்தின் ஆறு மடங்கு தொகை…
மேலும்
