சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்புப் பேரணிக்கு தமிழ்த்தேசியமாணவர் பேரவையின் ஆதரவு
முல்லைத்தீவில் இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்புப் பேரணிக்கு தமிழ்த்தேசியமாணவர் பேரவையின் ஆதரவு! நாளை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள பேரணி தொடர்பில் தமிழ்த்தேசியமாணவர் பேரவை தமது ஆதரவை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது இது தொடர்பில் இவர்கள் மேலும் தெரிவிக்கையில் கூழாமுறிப்பில்…
மேலும்
