நிலையவள்

சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்புப் பேரணிக்கு தமிழ்த்தேசியமாணவர் பேரவையின் ஆதரவு

Posted by - July 15, 2017
முல்லைத்தீவில்  இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்புப் பேரணிக்கு தமிழ்த்தேசியமாணவர் பேரவையின் ஆதரவு! நாளை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள பேரணி தொடர்பில் தமிழ்த்தேசியமாணவர் பேரவை தமது ஆதரவை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது இது தொடர்பில் இவர்கள் மேலும் தெரிவிக்கையில் கூழாமுறிப்பில்…
மேலும்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – ஐ.நா.சபை

Posted by - July 15, 2017
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள்  உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு…
மேலும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகத் தமிழர் பேரவை உதவி!

Posted by - July 15, 2017
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் தமிழர் அமைப்பான உலகத் தமிழர் பேரவை உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவிகளுக்காக உலகத் தமிழர் பேரவைக்கு அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களான…
மேலும்

தலதா மாளிகையை உலகின் முதலாவது பசுமை புண்ணிய பூமி வலயமாக மாற்ற நடவடிக்கை

Posted by - July 15, 2017
கண்டி –  தலதா மாளிகையை உலகின் முதலாவது பசுமை புண்ணிய பூமி வலயமாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா, அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதாக…
மேலும்

அரசியலில் பெண்களின் பங்களிப்பு பட்டியலில் இலங்கை 179 ஆவது இடத்தில்

Posted by - July 15, 2017
பெண்களின் அரசியல் பங்களிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் ஸ்தாபனத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆண்டு ஜனவரி முதலாம் திகதி வரையான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. 190 நாடுகளைக்…
மேலும்

இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட தமிழக மீனவர்களுக்கு உரிமை இல்லை – நாமல்

Posted by - July 15, 2017
இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட தமிழக மீனவர்களுக்கு உரிமை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். தமிழக கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழக கடற்றொழிலாளர்கள் தமது…
மேலும்

இன்று நாடாளாவிய ரீதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Posted by - July 15, 2017
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று இடம்பெற உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அனைத்து ஊடகங்களுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம்…
மேலும்

யுவதியொருவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Posted by - July 15, 2017
களுத்துறை விகாரைக்கு அருகில் யுவதியொருவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று மாலை மருதானையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயில் முன் பாய்ந்தே அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர் தெற்கு களுத்துறையை சேர்ந்த…
மேலும்

கொக்காவில் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்ப்பு

Posted by - July 15, 2017
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஆணொருவரின் சடலம்  இன்று காலை அடையாளம்  காணப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று புகையிரதத்திலிருந்து விழுந்ததாக கூறப்படும் நபராக இருக்கலாம் என தெரிவித்து மாங்குளம் பொலிசார்  விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்
மேலும்

கேரள கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது

Posted by - July 15, 2017
கொழும்பு – ஹெவ்லொக் பிரதேசத்தில் 6 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியில் கொண்டுச் செல்லப்பட்டபோது இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டதாக, கடற்படை…
மேலும்