தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம்
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு தொடர்பான பாதுகாப்பு அதிகாரிகளின் உயர் நிலை கூட்டம் ஒன்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமானது நேபாள தலைநகர் காத்மண்டுரில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியாக தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு பாகிஸ்தான்…
மேலும்
