இலங்கை கடலில் மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்கள் கைது
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்கள், அவர்களுக்கு சொந்தமான இரு மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை நேற்று இரவு நெடுந்தீவுக்கு வடமேற்கு பகுதி கடலிருந்து 10 கடல்…
மேலும்
