நிலையவள்

இலங்கை கடலில் மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்கள் கைது

Posted by - July 25, 2017
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்கள், அவர்களுக்கு சொந்தமான இரு மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை  நேற்று இரவு நெடுந்தீவுக்கு வடமேற்கு பகுதி கடலிருந்து 10 கடல்…
மேலும்

பிணை முறி விசாரணை ஆணைக்குழுவின் ஆயுட் காலம் நீடிப்பு

Posted by - July 25, 2017
மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த ஆணைக்குழுவின் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது அச்சிடப்படுவதாக அரச அச்சக கூட்டுத்தாபனத்தின்…
மேலும்

நீதிகோரி அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - July 25, 2017
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அமைதி வழியிலான கவனயீர்ப்பு போரணி  இன்று  காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவு பேருந்து நிலையத்துக்கு அண்மையில் ஆரம்பமாகி மாங்குளம் முல்லைத்தீவு வழியாக நகர்ந்து சென்று   முல்லைத்தீவு  மாவட்ட செயலகம் முன்பாக நிறைவடைந்து. அங்கு…
மேலும்

வடக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

Posted by - July 25, 2017
யாழ் மேல் நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான் தாக்குதலை கண்டித்து இன்று ( செவ்வாய் கிழமை) கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனா். கிளிநொச்சி டிப்போச் சந்தி  பசுமைபூங்காவில் இவ்வார்ப்பாட்டம்  இன்று காலை பத்து  மணிக்கு நடத்தப்பட்டது.…
மேலும்

மச்சான் விடுத்த சவாலுக்கு தான் சுட்டேன்; சரணடைந்தவர் வாக்கு மூலம்

Posted by - July 25, 2017
எனது வீட்டுக்கு அருகில் இருந்த விறகுகாலையில் மது அருந்தினோம் நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் (ஏற்கனவே கைதாகி உள்ளவர்), உந்தப் பொலிஸை (நீதிபதியின் மெய்ப்பாது காவலர்) உன்னால் சுடமுடியுமா என்று சவால் விட்டார். நான்…
மேலும்

சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம்

Posted by - July 25, 2017
யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்களின் பின்னரும் நிலவும் காணாமல் போனோர் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காணுமாறு அரசாங்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். யுத்தகாலத்திலும்…
மேலும்

வறட்சி காரணமாக 16 மாவட்ட மக்கள் பாதிப்பு

Posted by - July 25, 2017
கடும் வறட்சி காரணமாக 16 மாவட்டங்களில் 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 இலட்சத்து 3 ஆயிரத்து 748 குடும்பங்களைச் சேர்ந்த 10 இலட்சத்து 55 ஆயிரத்து 455 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்திலேயே அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்…
மேலும்

எழுதாரகை இன்று அரசதிபரிடம் கையளிப்பு

Posted by - July 25, 2017
எழுவைதீவு  குறிகட்டுவான் இடையேயான போக்குவரத்திற்காக 140 மில்லியன் ரூபா செலவில் புதிதாக  கட்டப்பட்ட எழுதாரகை படகு  இன்றைய தினம் உத்தியோக பூர்வதாக கையளிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் மேலும் விபரம்…
மேலும்

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட தங்கம் இந்தியாவில் சிக்கியது

Posted by - July 25, 2017
இலங்கையில் இருந்து ஒரேநாளில்  கடல்வழியாக இரு பகுதிகளாக கடத்தப்பட்ட 29 கிலோ தங்கம் இந்தியாவின் இராமேஸ்வரம் பகுயில் நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னாரிலிருந்து படகுமூலம் ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு கடத்திச் செல்லப்பட்டு   2 கிலோ தங்கத்தை காரில் கொண்டு சென்றபோது  …
மேலும்

வடக்கு முதல்வர் இறந்த பொலீஸ்அதிகாரியின் வீட்டுக்கு விஐயம்

Posted by - July 25, 2017
நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் கேமரத்னவின் வீட்டிற்கு வடக்கு மாகாணமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேலும்