நிலையவள்

பாடசாலைகளில் வெள்ளிக்கிழமை கல்வி நடவடிக்கை இடம்பெறாது

Posted by - July 26, 2017
இந்நாட்களில் அதிக வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைதிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் வெள்ளி(28), சனி(29) மற்றும் ஞாயிறு(30) ஆகிய மூன்று நாட்களில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்,…
மேலும்

வல்லப்பட்டையுடன் மூவர் கைது!

Posted by - July 26, 2017
10 இலட்சம் ரூபாய் பெறுமதியான வல்லப்பட்டை தொகையுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாய் நோக்கி பயணிக்கவிருந்த 3 இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன…
மேலும்

அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்த அனுமதி

Posted by - July 26, 2017
அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும், ஒரே தினத்தில் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில்…
மேலும்

அர்ஜுன் மகேந்திரனின் கைத்தொலைபேசி மற்றும் டிஜிட்டல் சாதனங்களை ஒப்படைக்குமாறு உத்தரவு

Posted by - July 26, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின், பிணை முறி விநியோகம் இடம்பெற்ற காலப்பகுதியில் பயன்படுத்திய கைத்தொலைபேசி மற்றும் டிஜிட்டல் சாதனங்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டள்ளது. பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் இந்த…
மேலும்

கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம், அரசாங்கத்துடன் கலந்துரையாட வாய்ப்பு

Posted by - July 26, 2017
தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.இதன்படி, இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியும் கலந்து கொள்ளவுள்ளதாக அந்த ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் ராஜகருண தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள்…
மேலும்

எரிபொருள் ஏற்றிச்செல்லாத தனியார் பௌசர்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை

Posted by - July 26, 2017
எரிபொருள் விநியோக நடவடிக்கை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், எரிபொருள் விநியோக நடவடிக்கையில் இணைந்துகொள்ளாத தனியார் எரிபொருள் பௌசர்களின் அனுமதிப்பத்தித்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முத்துராஜவல மற்றும் கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலைகளில்…
மேலும்

புத்துவெட்டுவான் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் சீருடை வழங்கிவைப்பு

Posted by - July 26, 2017
மிகவும் வறுமைப்பட்ட, பாதிக்கப்பட்ட, கிராமத்திற்குள் செல்வதற்கே சீரான பாதைகளற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் புத்துவெட்டுவான் கிராமத்தின் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பழைய புத்துவெட்டுவான் அ.த.க.பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் பாடசாலை சீருடை துணியும் 23.07.2017 அன்று வழங்கி…
மேலும்

கதிர்காமத்தில் தடம்புரண்ட பேருந்து

Posted by - July 26, 2017
கதிர்காமத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்டு வந்த,பேருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் மல்வத்தை பிரதான வீதியில் அதி வேகம் காரணமாக வீதி வளைவில் தடம் புரண்டுள்ளது.
மேலும்

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினர் நல்லை ஆதீன முதல்வருடன் சந்திப்பு

Posted by - July 26, 2017
அரசியல் கைதிகளை விடுவிக்க போராடும் தேசிய அமைப்பினர் யாழ்ப்பாணம் நல்லை ஆதின முதல்வரை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 150 ற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இந்த…
மேலும்

கிளிநொச்சியில் சட்டவிரோத மது ஒழிப்பு வழிப்புணர்வு ஊர்வலம்

Posted by - July 26, 2017
சட்டவிரோத மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்று புதன் கிழமை காலை பத்து மணிக்கு கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரிதாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட    ஊர்வலமானது  கிளிநொச்சி டிப்போச்  சந்திக்கருகில்   ஆரம்பமாகி   கிளிநொச்சி  மாவட்டச் செயலகம்…
மேலும்