நிலையவள்

அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு சவால் விடும் சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - August 3, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் உண்மையான சேவைக்காக எந்த  அரசியல்வாதிகள் இந்தப்பிரதேச மக்களுக்கு சேவை மேற்கொண்டனர் என அந்த மாவட்டத்தில் பகிரங்க விவாதம் மேற்கொள்ள அமைச்சர் ரிசாட் பதீயுதீன் தயாராக உள்ளாரா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் சவால்…
மேலும்

பிரதமரின் பாதுகாப்பு வாகனம் விபத்து: ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - August 3, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவு வாகனம் ஒன்று ஹைலெவல் வீதியின் சுற்று பாதைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டு நேற்றைய தினம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்திற்கு பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது…
மேலும்

வித்தியா கொலை வழக்கு; குறுக்கு விசாரணையின் போது அதிரடி கேள்வி

Posted by - August 3, 2017
வித்தியாவின் கொலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த காரணத்தினால் குற்றவாளிகளாக யாரையாவது காட்ட வேண்டிய தேவை இருந்ததால் குற்றச் செயல்களில் சம்பந்தப்படாதவர்களையும் எதிரிகளாக காட்டியுள்ளீர்கள் என எதிரி தரப்பு சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன குறுக்கு விசாரணையின் போது குற்றப்புலனாய்வு அதிகாரி நிசாந்த…
மேலும்

கிளிநொச்சியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் விபத்து! வயோதிபப்பெண் மரணம்

Posted by - August 3, 2017
கிளிநொச்சி சேவையர்கடை சந்திக்கு அருகாமையில் இன்று முற்ப்பகல் இரண்டு முச்சக்கரவண்டிகள் விபத்துக்குள்ளானதில் வயோதிபப்பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது  கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து முறிப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி  சேவையர்கடை சந்திக்கு அருகாமையில்  உள்ள கடை…
மேலும்

வடகொரியாவிற்கு எதிராக கண்டனம்: ஜனாதிபதிக்கு எதுவும் தெரியாது

Posted by - August 3, 2017
வடகொரியாவிற்கு எதிராக கண்டனம் வெளியிட்டமை தொடர்பில் ஜனாதிபதிக்கு எதுவும் தெரியாது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… வடகொரியாவினால் மேற்கொள்ளப்பட்டு…
மேலும்

விஜயகலா தொடர்பில் நடவடிக்கை எடுக்க நீதிமன்ற அனுமதி தேவை-பொலிஸ்

Posted by - August 3, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பத்தின் போது பிரதான சந்தேக நபரான சுவில் குமார் எனப்படும் சந்தேக நபர் தப்பிச்செல்வதற்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரி உதவிபுரிந்தாக கூறப்படுவது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவளித்தால் நடவடிக்கையெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர…
மேலும்

விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்று இந்தியாவிற்கு பயணம்

Posted by - August 3, 2017
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்றையதினம் இந்தியா செல்லவுள்ளனர். இலங்கை சிறையில் இருந்த 92 தமிழக மீனவர்களில் 77 மீனவர்கள், நல்லெண்ண அடிப்படையில், கடந்த ஜூலை 25ம் திகதி விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேரும்,…
மேலும்

கிடைத்துள்ள ஊடக சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும்- மங்கள சமரவீர

Posted by - August 3, 2017
அரசாங்கம் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு, ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட முன்வர வேண்டும் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வேண்டுகோள் விடுத்தார். வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும் நிலையைக்…
மேலும்

யாழ்ப்பாணத்திற்குள் ஊடுருவியுள்ள விடுதலைப் புலிகள்! சிங்கள ஊடகத்தின் கண்டுபிடிப்பு

Posted by - August 3, 2017
 புலம்பெயர் புலி செயற்பாட்டாளர்கள் சுற்றுலாப் பயணிகள் போன்று யாழ்ப்பாணம் செல்வதாக சிங்கள ஊடகம்ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் புலிச் செயற்பாட்டாளர்கள் யாழ்ப்பாணம் சென்று முன்னாள் போராளிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பிரிட்டன் புலம்பெயர் புலி ஆதரவு தரப்பு…
மேலும்

இந்திய உற்பத்தியிலான நவீன ரக யுத்தக் கப்பல் கடற்படைக்கு

Posted by - August 3, 2017
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  நவீன ரக கப்பல் இலங்கை  கடற்படையினரிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதற்கான நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியிலுள்ள கொள்கலன் பிரிவில் நேற்று (02) மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது. இந்த கப்பல்  கடற்பாதுகாப்பு , அவசர தேவைகள் ,…
மேலும்