நிலையவள்

மத்திய செயற்குழு கூட்டம்: 5 பேருக்கு அழைப்பு இல்லை- வெல்கம எம்.பி.

Posted by - August 11, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நேற்று (10) ஏற்பாடு செய்திருந்த மத்திய செயற்குழுக் கூட்டத்துக்கு கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள  தான் உட்பட ஐந்து செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து…
மேலும்

அரச சொத்துக்களை விற்கும் அரசாங்கத்தில் இருப்பது குறித்து தீர்மானிப்பேன்- சுசில்

Posted by - August 11, 2017
நான் இந்த அரசாங்கத்தில் ஏமாற்றத்துடன் தான் உள்ளேன் எனவும், நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா? இல்லையா என்பது குறித்து விரைவாக தீர்மானம் எடுக்கவுள்ளேன் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார். தான் சொல்லும் கருத்துக்களைக்…
மேலும்

கிளிநொச்சியில் சிறுமி துஷ்பிரயோகம்: இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 10, 2017
கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 23ம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

கொள்ளையில் ஈடுபட்ட 7 பேர் கைது

Posted by - August 10, 2017
கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலேகம, கிரிமெட்டியான உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெற்ற வீடுடைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு பேரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக கொஸ்வத்தை பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வாகனங்களை கூலிக்குப் பெற்றுக் கொண்டு…
மேலும்

என்னால் சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை-மகிந்த

Posted by - August 10, 2017
மூன்று பத்தாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதன் மூலம் அனைவரும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். ஆனால், என்னால் அதனை அனுபவிக்க முடியவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய…
மேலும்

காணிகள் கிடைக்குமென்று நம்பியே தொடர்ந்தும் போராடுகின்றோம்- கேப்பாபிலவு மக்கள்

Posted by - August 10, 2017
கேப்பாபிலவு மக்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து முகாம்களை அகற்றுவதற்கு பணம் வழங்கப்பட்ட நிலையில் எமது காணி எமக்கு கிடைக்குமென்ற நம்பிக்கையில் போராடுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர். கேப்பாபிலவில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதியான 111 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க 6 மாத…
மேலும்

மகாவலி திட்டத்தில் குடியிருப்பவர்களுக்கான காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு நாளை

Posted by - August 10, 2017
மகாவலி திட்டத்தில் குடியிருப்பவர்களுக்கு ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ் வளவை மற்றும் மகாவலி “எச்“ வலய விவசாயிகளுக்கான காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு 11, 12 ஆம் திகதிகளில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.…
மேலும்

ரவியின் இராஜினாமா சிறந்த எடுத்துக்காட்டு –ரணில்

Posted by - August 10, 2017
வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க விலகியிருப்பது ஒரு எடுத்துக்காட்டாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சரின் இராஜினாமாவை தொடர்ந்து பாராளுமன்றத்தில் ஆற்றிய பிரதமர் உரையின் போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார். கடந்த ஆட்சியில் எவரும் இவ்வாறு இராஜினாமா செய்யவில்லை…
மேலும்

கணேமுல்ல மேம்பாலம் இவ்வருட இறுதியில் மக்கள் பாவனைக்கு

Posted by - August 10, 2017
கனேமுல்ல மேம்பாலத்தின் வேலைகள் இவ்வருட இறுதியில் நிறைவு பெற்று, பொதுமக்களிடம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் அனைத்து பிரதேசங்களிலுமுள்ள மக்களின் அன்றாட வாழ்வை இலகுபடுத்தும் நோக்கில் ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கமைய நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையான அபிவிருத்தி திட்டத்தின் கீழ்…
மேலும்

கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்த நபருக்கு தண்டப்பணம் விதிப்பு

Posted by - August 10, 2017
கிளிநொச்சி பகுதியில் 13 கிராம் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த நபருக்கு 5000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரை நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 13 கிராம் கஞ்சாவினை…
மேலும்