நிலையவள்

மொரடுவை பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப நிறுவனம் பிரதமரால் திறப்பு

Posted by - August 11, 2017
மொரடுவை பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப நிறுவனம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் நேற்று திறந்துவைக்கப்பட்டது. ஹொமாகம தியகம பிரதேசத்தில் இந்த தொழில் நுட்ப நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது.
மேலும்

கிளிநொச்சி வாகன விபத்துடன் தொடர்புடையவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 11, 2017
கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து சாரதியை எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பதில்  நீதிவான் எஸ். சிவபால சுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது நேற்று குறித்த…
மேலும்

புத்தூர் வலி கிழக்கு பிரதேச சபையின் முன் பாரிய ஆரப்பாட்டம்!

Posted by - August 11, 2017
யாழ் மாவட்டத்தில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரி இன்றுபாரிய ஆரப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வலிகிழக்கு பிரதேச சபையின் புத்தூர் அலுவலகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை இடம்பெற்றது. சமூக நீதிக்காக வெகுஜன அமைப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆரப்பாட்டத்தில் யாழ்…
மேலும்

உமா ஓயா திட்டத்தை உடனே தடை செய்யுமாறு கோரி சத்திய கடதாசி சமர்ப்பிப்பு

Posted by - August 11, 2017
உமா ஓயா திட்டத்தை உடனே தடை செய்து, உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் மற்றும் பண்டாரவளை பிரதேசவாசிகள் நான்கு பேர் இன்று உயர் நீதிமன்றில் சத்திய கடதாசியொன்றை சமர்ப்பித்திருந்தனர். உரிய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை இன்றி இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தற்போதைய…
மேலும்

வரி சீர்த்திருத்தங்கள் தொடர்பில் பொது மக்கள் தௌிவுப்படுத்தப்பட வேண்டும்

Posted by - August 11, 2017
இலங்கையில் மேற்கொள்ளப்படும் வரி சீர்த்திருத்தங்கள் தொடர்பில் போதுமான அளவு பொது மக்கள் தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது. இலங்கை தொடர்பான நாணய நிதியத்தின் ஆண்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு பெறுமதி சேர் வரி…
மேலும்

இராணுவ நினைவுச் சின்னம் தேசிய நல்லிணக்கத்திற்கு பொருத்தமானது இல்லை

Posted by - August 11, 2017
கிளிநொச்சி நகரில்  டிப்போச் சந்தியில் உள்ள  இராணுவ நினைவுச் சின்னம் தேசிய  நல்லிணக்கத்திற்கு பொருத்தமானது இல்லை என   ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புமாறு   மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்  கடந்த மே மாதம் தீர்மானமாக  நிறைவேற்றப்பட்டபோதும் இன்றுவரை குறித்த கடிதம் அனுப்பப்படவே இல்லை எனக்…
மேலும்

உயர் தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் செப்டம்பர் 07ம் திகதி ஆரம்பம்

Posted by - August 11, 2017
கல்விப் பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் மாதம் 07ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மூன்று கட்டங்களாக இந்த திருத்தப்பணிகள் இடம்பெறவுள்ள நிலையில் , முதல் கட்ட திருத்தப்பணிகள் எதிர்வரும் மாதம் 7ம் திகதி தொடக்கம்…
மேலும்

கிணற்றில் மூழ்கி இரண்டு மாணவர்கள் பலி!

Posted by - August 11, 2017
திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில், நீராட சென்ற இரண்டு மாணவர்கள் கிணற்றில் மூழ்கி பலியாகியுள்ளதாக, உப்புவெலி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். திருகோணமலை, வரோதி நகர் உப்புவேலியை சேர்ந்த எம்.ஹேமதரன் (வயது 16) மற்றும் முதலாம் ஒழுங்கை ஆனந்தபுரியை சேர்ந்த கே.பவிராஜ் (வயது 16) ஆகிய…
மேலும்

நான் ஒரு திருடன் அல்ல என எத்தனை அரசியல் வாதிகளுக்கு சொல்ல முடியும்?-மனோ

Posted by - August 11, 2017
நான் ஒரு திருடன் அல்ல, என இந்த நாட்டில் இருக்கும் எத்தனை அரசியல்வாதிகளுக்கு சொல்ல முடியும் என எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் அத்தகைய நான் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்று எனக்கு சொல்ல முடியும் என நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது…
மேலும்

யாழ்.முழுமையான இராணுவ மயமாகின்றது

Posted by - August 11, 2017
யாழ். குடாநாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கடற்படையின் சிறப்பு படகுப் படையணி கொமாண்டோக்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். யாழில் செயற்படும் கடலோரக் காவல்படைக்கு உதவி வழங்கும் நோக்கில் சிறப்பு படையணி இறக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த 7ம் திகதி பருத்தித்துறைக்கும் மணல்காட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில்…
மேலும்