நிலையவள்

எதிர்வரும் நாட்களில் மழையை எதிர்பார்க்கலாம் !

Posted by - August 11, 2017
நாட்டின் பல பாகங்களிலும் எதிர்வரும் நாட்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்கலாமென வானிலை அவதானநிலையம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதியில்இருந்து 15 ஆம் திகதி வரை நாட்டின் பல பாகங்களிலும் மழைபெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக…
மேலும்

கிளிநொச்சியில் குடியிருப்புக்களுக்கு அருகில் குண்டுகள் செயலிழக்க வைப்பு! மக்கள் விசனம்

Posted by - August 11, 2017
கிளிநொச்சியில் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களிற்கருகில் குண்டுகளைச் செயலிழக்க வைக்கும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி, உமையாள்புரம் மற்றும் தட்டுவன்கொட்டி, ஆனையிறவு பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்பு காணிகளிலேயே குறித்த செயற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.…
மேலும்

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

Posted by - August 11, 2017
திருகோணமலை – பாலையூற்று பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து 22 வயதான குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து 100 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த…
மேலும்

2017ம் ஆண்டிற்கான யாழ் முயற்சியாளர் விற்பனைக்கண்காட்சி இன்று நல்லூரில் ஆரம்பம்

Posted by - August 11, 2017
யாழ் குடாநாட்டின் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் 2017ம் ஆண்டிற்கான யாழ் முயற்சியாளர் விற்பனைக்கண்காட்சி இன்று யாழ் நல்லூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்திலுள்ள சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப்பொருட்களை சந்தைக்கு அறிமுகம் செய்து அவற்றிற்கு தகுந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் விதமாக…
மேலும்

மொரடுவை பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப நிறுவனம் பிரதமரால் திறப்பு

Posted by - August 11, 2017
மொரடுவை பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப நிறுவனம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் நேற்று திறந்துவைக்கப்பட்டது. ஹொமாகம தியகம பிரதேசத்தில் இந்த தொழில் நுட்ப நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது.
மேலும்

கிளிநொச்சி வாகன விபத்துடன் தொடர்புடையவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 11, 2017
கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து சாரதியை எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பதில்  நீதிவான் எஸ். சிவபால சுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது நேற்று குறித்த…
மேலும்

புத்தூர் வலி கிழக்கு பிரதேச சபையின் முன் பாரிய ஆரப்பாட்டம்!

Posted by - August 11, 2017
யாழ் மாவட்டத்தில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரி இன்றுபாரிய ஆரப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வலிகிழக்கு பிரதேச சபையின் புத்தூர் அலுவலகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை இடம்பெற்றது. சமூக நீதிக்காக வெகுஜன அமைப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆரப்பாட்டத்தில் யாழ்…
மேலும்

உமா ஓயா திட்டத்தை உடனே தடை செய்யுமாறு கோரி சத்திய கடதாசி சமர்ப்பிப்பு

Posted by - August 11, 2017
உமா ஓயா திட்டத்தை உடனே தடை செய்து, உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் மற்றும் பண்டாரவளை பிரதேசவாசிகள் நான்கு பேர் இன்று உயர் நீதிமன்றில் சத்திய கடதாசியொன்றை சமர்ப்பித்திருந்தனர். உரிய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை இன்றி இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தற்போதைய…
மேலும்

வரி சீர்த்திருத்தங்கள் தொடர்பில் பொது மக்கள் தௌிவுப்படுத்தப்பட வேண்டும்

Posted by - August 11, 2017
இலங்கையில் மேற்கொள்ளப்படும் வரி சீர்த்திருத்தங்கள் தொடர்பில் போதுமான அளவு பொது மக்கள் தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது. இலங்கை தொடர்பான நாணய நிதியத்தின் ஆண்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு பெறுமதி சேர் வரி…
மேலும்

இராணுவ நினைவுச் சின்னம் தேசிய நல்லிணக்கத்திற்கு பொருத்தமானது இல்லை

Posted by - August 11, 2017
கிளிநொச்சி நகரில்  டிப்போச் சந்தியில் உள்ள  இராணுவ நினைவுச் சின்னம் தேசிய  நல்லிணக்கத்திற்கு பொருத்தமானது இல்லை என   ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புமாறு   மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்  கடந்த மே மாதம் தீர்மானமாக  நிறைவேற்றப்பட்டபோதும் இன்றுவரை குறித்த கடிதம் அனுப்பப்படவே இல்லை எனக்…
மேலும்