அனுராதபுர மாவட்டத்தில்127 பேர் இவ்வருடத்தில் சிறுநீரக நோயினால் மரணம்
இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் இன்று வரையிலான காலப் பகுதியில் சிறுநீரக நோயினால் அனுராதபுர மாவட்டத்தில் மாத்திரம் 127 பேர் உயிரிழந்துள்ளதாக வட மத்திய மாகாண சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது. இம்மாவட்டத்தில் கடந்த வருடத்தில் (2016) சிறுநீரக நோயினால் 296 பேர் உயிரிழந்துள்ளதாகவும்…
மேலும்
