நிலையவள்

அனுராதபுர மாவட்டத்தில்127 பேர் இவ்வருடத்தில் சிறுநீரக நோயினால் மரணம்

Posted by - August 19, 2017
இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் இன்று வரையிலான காலப் பகுதியில் சிறுநீரக நோயினால் அனுராதபுர மாவட்டத்தில் மாத்திரம் 127 பேர் உயிரிழந்துள்ளதாக வட மத்திய மாகாண சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது. இம்மாவட்டத்தில் கடந்த வருடத்தில் (2016) சிறுநீரக நோயினால் 296 பேர் உயிரிழந்துள்ளதாகவும்…
மேலும்

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்ற தம்மை அர்ப்பணிக்க வேண்டும்-மைத்திரிபால

Posted by - August 19, 2017
அரசாங்க பணிகளை மேற்கொள்பவர்கள் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்ற தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார். விக்டேரியா மற்றும் கொத்மலை விவசாயிகளுக்கு மாற்று இடத்திற்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கண்டியில் இடம்பெற்றது.…
மேலும்

ஒத்திவைக்கப்பட்டுள்ள கூட்டத்தில் தம்மால் பங்கேற்க முடியாது-டெனிஸ்வரன்

Posted by - August 19, 2017
வவுனியாவில் தற்போது நடைப்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டெலோவின் மத்திய குழு கூட்டம் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இதனை உறுதிப்படுத்தினார். இதேவேளை, நாளைய தினம் நடைப்பெறவுள்ள கூட்டத்தில் கட்சியால் முக்கிய தீர்மானம்…
மேலும்

”வொய்ஸ் அறக்கட்டளை” யின் ஏற்பாட்டில் இன்று நடைபயணம் ஒன்று ஏற்பாடு

Posted by - August 19, 2017
”வொய்ஸ் அறக்கட்டளை” யின் ஏற்பாட்டில் இன்று நடைபயணம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. குறித்த நடை பயணம் இன்று காலை 9.30 மணியளவில் கரடிபோக்கு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்ட்டது, தொடர்ந்து கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது, பாதிக்கப்படும் சிறுவர்கள் மத்தியில்…
மேலும்

கிளிநொச்சியில் நிதி நிறுவன ஊழியர்கள் மக்களுடன் அநாகரீகமாக நடப்பதாக தொடர்சியாக குற்றச்சாட்டு

Posted by - August 19, 2017
நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள் தாங்கள் வழங்கும் கடன்களை  அறவிடும் போது மக்களிடம் அநாகரீகமாக நடந்துகொள்வதாக பொது மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனா். அண்மையில் ஊற்றுப்புலம் கிராமத்திற்கு சென்ற  கிளிநொச்சியில் உள்ள நிதி  நிறுவனம் ஒன்றின்  கடன்…
மேலும்

வாகன விபத்துக்களில் இரு இளைஞர்கள் பலி!

Posted by - August 19, 2017
ஹம்பாந்தொடை -இந்தரவேவ – மத்தள பழைய வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாரவூர்தி ஒன்றுடன் உந்துருளி மோதுண்டதினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் காயமடைந்த உந்துருளியாளர் ஹம்பாந்தொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்…
மேலும்

தேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்வது தொடர்பில் கலந்துரையாடல்-துமிந்த

Posted by - August 19, 2017
துமிந்தமத்திய செயற்குழுவுடனான கலந்துரையாடலின் பின்னர் தேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்வது தொடர்பில் இரண்டு பிரதான கட்சிகளும் கலந்துரையாடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. கன்னொருவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர்  திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர்…
மேலும்

புலமைப்பரிசில் பரிட்சை நாளை

Posted by - August 19, 2017
இந்த வருடத்திற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சை நாடு முழுவதிலும் 3 ஆயிரத்து 14 நிலையங்களில் இடம்பெறவுள்ளது. இந்த பரிட்சைக்காக மூன்று லட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் பங்குகொள்ளவுள்ளதாக பரிட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே புஷ்பகுமார குறிப்பிட்டுள்ளார். நாளைய தினம் காலை…
மேலும்

இலங்கைக்கு வருகை தரும் நோர்வே ஆராய்ச்சிக் கப்பல்

Posted by - August 19, 2017
இலங்கை  கடற்பரப்பிற்குள் 2018 ஆம் ஆண்டு வருகை தரவுள்ள புதிய நோர்வேஜிய ஆராய்ச்சி கப்பலான பிரிட்டோவ் நன்சன் இலங்கையின்  கடல்வளங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கைக்கான  நோர்வே தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் நோர்வே…
மேலும்

வட, கிழக்கில் 50,000 கல் வீடு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

Posted by - August 19, 2017
30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு நிரந்தரமான கல் வீடுகளை வழங்குவதற்காக அமைச்சரவைப் பத்திரம் பிரதம ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இந்த நிரந்தரமான கல் வீட்டுத் திட்டம் தொடர்பான கேள்வி கோரல்கள் முன்னெடுக்கப்படுவதுடன் அதற்கான…
மேலும்