நிலையவள்

மன்னாரில் மக்களால் தாக்கப்பட்ட கடற்படைச் சிப்பாய்- மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் கடற்படை

Posted by - October 19, 2016
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட அரிப்பு கிராமத்திற்குள் புகுந்து கடற்படைச் சிப்பாய் ஒருவரை மடக்கிப்பிடித்துள்ள கிராம மக்கள் கட்டிவைத்து நையப்புடைத்துள்ளனர். இதனால் கடற்படையினருக்கும் – கிராம மக்களுக்கும் இடையில் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினம் மக்களால் பிடிக்கப்பட்ட…
மேலும்

வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு நடை பவனி

Posted by - October 19, 2016
யாழில்  சர்வதேச வெள்ளைப் பிரம்பு  தினத்தை  முன்னிட்டு நடை பவனி  ஓன்று  இன்று நடைபெற்றது. இந் நிகழ்வானது சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 பி1 மாவட்டத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகங்களும் இணைந்து இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம்…
மேலும்

மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்ட கோரிக்கை

Posted by - October 19, 2016
மக்களுக்கு பொருத்தமான புதிய வீட்டுத்திட்ட பொறிமுறையில் முல்லை மாவட்டத்து மக்களின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மின்னஞ்சல் மூலம் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியக் கலாநிதி.சி.சிவமோகன் தெரிவித்தார். அண்மையில் முல்லை மாவட்டத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு…
மேலும்

யாழ் நகரப்பகுதியில் விபத்து-இருவர் காயம்

Posted by - October 19, 2016
யாழ் தட்டாதெருச் சந்தியில்  முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிள்  ஒன்றும் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் சாரதிகள் இருவரும் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக  யாழ் போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒழுங்கை ஒன்றிலிருந்து யாழ்…
மேலும்

திஸ்ஸ அத்தநாயக்க விளக்கமறியலில்

Posted by - October 19, 2016
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது, போலி ஆவணங்களை வெளியிட்டமை, உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல்…
மேலும்

இழுவை படகு மீன் பிடியை நிறுத்தக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - October 19, 2016
உள்ளுர் இழுவை படகு மீன் பிடியை நிறுத்தக்கோரி யாழ் கச்சேரி முன்பாக நெடுந்தீவு மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். கடற் பரப்பில் உள்ளுர் இழுவைமடித்  தொழிலைத் தடுத்து பட்டினிச்சாவை எதிர் கொண்டிருக்கும் நெடுந்தீவு வாழ் மீனவர்களின் வாழ்வை முன்னேற்றக்…
மேலும்

யாழ் பல்கலையில் போதைப்பொருள் விழிப்புணர்வு

Posted by - October 19, 2016
யாழ் பல்கலைக்கழக உளவியற்த்துறை   மாணவர்களினால் உடல்,உளம் ஆரோக்கியம் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு சார்ந்த கண்காட்சி உளவியற்துறை மாணவர்களால் நடாத்தபட்டு வருகின்றது. இந் நிலையில்  குறித்த நிகழ்வின் இரண்டாம் நாளான இன்று மது பாவனையின்  பின்னர் ஏற்படுத்தும் அநீதிகள் தொடர்பிலான தெருவழி ஆற்றுகையின்…
மேலும்

லசந்த கொலை–மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் சடலம்

Posted by - October 19, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொன்றது தானே என, கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் எதிரிசிங்க ஜெயமான்னவின் சடலத்தை மீண்டும் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்கிசை நீதவான் மொஹமட் சகாப்தீனால்…
மேலும்

திருகோணமலை சூழலியல் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

Posted by - October 19, 2016
திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சூழலியல் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் ஜனாதிபதி செயலாளர், மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கிழக்கு…
மேலும்

பலஸ்தீனம் தொடர்பான கொள்கையில் நல்லாட்சி அரசு மாற்றுப்போக்கு-அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர்

Posted by - October 19, 2016
முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசல் மற்றும் அதன் அருகிலிருக்கும் குப்பதுஸ் ஸஹ்ரா பள்ளிவாசல் முஸ்லிம்களின் தனி உரிமை என்றும், அவை உலக முஸ்லிம்களின் பொதுச் சொத்து என்றும் யுனெஸ்கோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பைத்துல் முகத்திஸிற்கு யூதர்களிற்கு…
மேலும்