நிலையவள்

குருநாகலிலுள்ள ஜும்மா பள்ளிவாசலொன்றின் மீதும் இன்று மற்றுமொரு தாக்குதல்

Posted by - August 27, 2017
குருநாகல் நாரம்மல பொல்கஹயாய பிரதேத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் அன்னூர் ஜும்மா பள்ளிவாயல் மீது இன்று அதிகாலை கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் பள்ளிவாயல் மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும், பள்ளிவாசலில் தங்கியிருந்தவர்களால் ஒலிபொருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டமையை…
மேலும்

ஐ.தே.க.யில் மீண்டும் திஸ்ஸ அத்தநாயக்க

Posted by - August 27, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒர் உறுப்பினராக இருந்து தனது அரசியல் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கெலிஓய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். தனக்கு…
மேலும்

இலங்கையின் கல்வி முறைமை மாணவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றது – விக்னேஸ்வரன்

Posted by - August 27, 2017
இலங்கையின் கல்வி முறைமை மாணவ மாணவியரை நடுத்தெருவிற்கு கொண்டு செல்வதுடன் அரசின் பொருளாதார மேம்படுத்தல் கொள்கைகளும் வெற்றி பெறாமல் போகின்றன. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு…
மேலும்

ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நிபுணர்கள் குழு இலங்கை வரவுள்ளது

Posted by - August 27, 2017
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையினை வழங்குவது குறித்த இறுதி அனுமதி வழங்கப்படுவற்கு முன்னர், ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நிபுணர்கள் குழு இலங்கை வரவுள்ளது. அடுத்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த ஐந்து நிபுணர்கள் இது தொடர்பாக இலங்கையின் தற்போதைய நிலைமையை ஆராயும் நோக்கில்…
மேலும்

விசர் நாய் கடி நோயினை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை-கொழும்பு மாநகர சபை

Posted by - August 27, 2017
எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில், கொழும்பு நகரில் விசர் நாய் கடி நோயினை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. மாநகர சபையின் பிரதான மிருக மருத்துவர் விபுல தர்மவர்தன இதனை தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்காக…
மேலும்

மேல் நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ள அதிகாரம்

Posted by - August 27, 2017
கையூட்டல் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை நேரடியாக மேல் நீதிமன்றத்தினால் விசாரணை செய்வதற்கான அதிகாரம் வழங்கப்படவுள்ளது. எதிர்காலத்தில் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக இப்படியான வழக்குகள் மேல் நீதிமன்றத்திடம் கையளிக்க வேண்டிய அவசியமில்லையென சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் மேற்கொண்டதன் பின்னர்,…
மேலும்

ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு நுழைவு அனுமதி மறுப்பு!

Posted by - August 27, 2017
கடந்த வருடத்தில் ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கான நுழைவு அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னர், ஐ.எஸ் அமைப்புடனான தொடர்புகள்…
மேலும்

ஹெரோயினுடன் நபரொருவர் கைது!

Posted by - August 27, 2017
ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த நபரொருவர், வந்துரம்ப – பிட்டியகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மறைத்து வைத்திருந்த 200 மில்லி கிராம் ஹேரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. 30 வயதான இவர், பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
மேலும்

எதிர்கால தலைமுறையினர் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை வரும் – சமல்

Posted by - August 27, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற அரச சொத்துக்களை மீட்பதற்கு போராட வேண்டிய சூழல் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.  ஹம்பாந்தோட்டை துறைமுகம்,…
மேலும்

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் வர்த்தக நிலையத்தில் தீ – இளம் குடும்ப பெண்படுகாயம்

Posted by - August 27, 2017
கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள கிருஷ்ணபுரம் பகுதியில் நடார்த்தப்பட்டு வந்த வர்த்தக நிலையத்தில் இன்று பிற்பகல் பரவிய தீ காரணமாக இளம் குடும்ப பெண் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் குறித்த பெண்…
மேலும்