மன்னாரில் மக்களால் தாக்கப்பட்ட கடற்படைச் சிப்பாய்- மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் கடற்படை
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட அரிப்பு கிராமத்திற்குள் புகுந்து கடற்படைச் சிப்பாய் ஒருவரை மடக்கிப்பிடித்துள்ள கிராம மக்கள் கட்டிவைத்து நையப்புடைத்துள்ளனர். இதனால் கடற்படையினருக்கும் – கிராம மக்களுக்கும் இடையில் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினம் மக்களால் பிடிக்கப்பட்ட…
மேலும்