குருநாகலிலுள்ள ஜும்மா பள்ளிவாசலொன்றின் மீதும் இன்று மற்றுமொரு தாக்குதல்
குருநாகல் நாரம்மல பொல்கஹயாய பிரதேத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் அன்னூர் ஜும்மா பள்ளிவாயல் மீது இன்று அதிகாலை கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் பள்ளிவாயல் மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும், பள்ளிவாசலில் தங்கியிருந்தவர்களால் ஒலிபொருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டமையை…
மேலும்
