நிலையவள்

கிராமசேவகர் இல்லாத வவுனியா ஆசிக்குளம் கிராமம்

Posted by - August 30, 2017
வவுனியா பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட v 244 கிராமசேவகர் பிரிவில் கிராமஅலுவலர் எவரும் கடைமையில் இல்லாமையினால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக ஆசிக்குளபகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.சுமீர் இரண்டாயிரத்து எழுபது குடும்பங்களினை கொண்டுள்ள ஆசிக்குளம் கிராமசேவகர் பிரிவானது.14 கிராமங்களை உள்ளடக்கிய கிராமமாகும்.…
மேலும்

யாழ் சுண்டுக்குளியில் மக்களின் குறைகளை தீர்த்து வைக்கும் வேலைத்திட்டம்

Posted by - August 30, 2017
வாரம்தோறும் புதன்கிழமைகளில் ஆளுநர் றெயினோல்கூரே யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள அலுவலகத்தில் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கும்  வேலைத்திட்டத்தினை செய்து வருகின்றார். இன்றயதினமும் (30.08.2017) காலை 9 மணி முதல் சமூக மட்ட அமைப்புக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், விவசாய…
மேலும்

வித்தியா கொலை வழக்கு ; சுவிஸ்குமார் தொடர்பில் அவரது மனைவி சாட்சியம்

Posted by - August 30, 2017
வித்தியா கொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் சார்பில் அவரது மனைவி மகாலட்சுமி, மன்றில் நேற்று சாட்சியமளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு முதன்மை மன்று அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் எதிரி தரப்பு சாட்சியங்கள் நேற்று…
மேலும்

இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வருகை

Posted by - August 30, 2017
இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இன்று பிற்பகல் 5 மணியளவில் இந்திய வௌிவிவகார செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக எமது  செய்தியாளர் குறிப்பிட்டார். இந்நாட்டில் இடம்பெறவுள்ள இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து…
மேலும்

இலங்கையில் இருந்து லெபனான் நாட்டவர் ஒருவரை நாடு கடத்த உத்தரவு

Posted by - August 30, 2017
அமெரிக்காவில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவரை லெபானுக்கு நாடு கடத்துமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இலங்கையில் தங்கியுள்ள குறித்த லெபனான் நாட்டவருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே…
மேலும்

அஸ்கிரிய பீட மகாநாயக்கர், தர்மலிங்கம் சித்தார்த்தன் சந்திப்பு

Posted by - August 30, 2017
யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள அஸ்கிரிய பீட மகாநாயக்கர் மதிப்பிற்குரிய வராகொட சிறீ ஞானரத்ன மகாநாயக் தேரர் அவர்கள் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கிராமமான கந்தரோடையில் அமைந்துள்ள தொல்பியல் மையத்திற்கு நேற்று (29.08.2017) சென்றிருந்தார்.…
மேலும்

பரீட்சை முறையை மாற்றுவதற்கு குழுவொன்று நியமனம்

Posted by - August 30, 2017
தற்போதைய பரீட்சை முறையை மாற்றுவதற்காக நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார். தற்போதைய பரீட்சை முறையினூடாக மாணவர்களின் கல்வி…
மேலும்

இலங்கையில் 3 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில்

Posted by - August 30, 2017
இலங்கையில் வறட்சி காரணமாக 3 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் உணவு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  ஐக்கிய நாடுகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.அத்துடன் இந்த ஆண்டு குடிநீர் சேமிப்பும் மிகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இலங்கைக்கு, சீனா, இந்தியா, பாகிஸ்தான்,…
மேலும்

இரசாயனவியல் வினாத்தாள் விவகாரம்; ஆசிரியர் உள்ளிட்ட 5 பேரின் விளக்கமறியில் நீடிப்பு

Posted by - August 30, 2017
உயர்தர பரீட்சையின் இரசாயனவியல் வினாத்தாள் வெளியான சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான மேலதிக வகுப்பு ஆசிரியர், உள்ளிட்ட ஐவர் செப்டெம்பர் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த ஆசிரியர் கடந்த 28ஆம் திகதி மதியம் கம்பஹா நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார். சட்டத்தரணியூடாக…
மேலும்

தற்போது நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியவர்கள் தொடர்பில் பாலித

Posted by - August 30, 2017
மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையில் அல்ல, கிரிக்கட் வீரர்கள், தெரிவுக்குழு மற்றும் ரசிகர்களுக்கு இடையிலேயே தற்போது நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் என இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஆனமடுவ இளைஞர் சேவைகள் மன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துவெளியிட்டபோதே அவர்…
மேலும்