நிலையவள்

கட்சியில் இருந்து விலக விரும்புபவர்கள் விலகிச் செல்லலாம்-மஹிந்த அமரவீர

Posted by - September 15, 2017
புதிய அரசியல் கட்சியுடன் இணைவார்களாயின், ஸ்ரீலங்கா சுத்திர கட்சியில் உள்ள ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர்களை கட்சியில் இருந்து விலக்க வேண்டும் என வலியுத்தப்பட்டுள்ளது. மத்தல – திக்ஓவிட பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சத்திப்பொன்றில், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து…
மேலும்

வடமேல் மாகாணத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் நீக்கம்!

Posted by - September 15, 2017
வடமேல் மாகாணத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் சந்திய குமார ராஜபக்ஷ அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்த இடத்திற்கு வடமேல் மாகாணத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக பியசிறி ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

அர்ஜூன் அலோசியஸ் வழங்கியுள்ள போலியான தகவல்

Posted by - September 15, 2017
பர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் கோப் குழுவில் வழங்கியுள்ள போலியான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் தலைவர் கசுன் பலிசேன இதனை ஏற்றுக் கொண்டுள்ளார். இன்று பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வைத்து இதனை குறிப்பிட்டுள்ளார்
மேலும்

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோருக்கான நிதி சேகரிப்பு பயணம் இன்று ஆரம்பம்

Posted by - September 15, 2017
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்காக பிக்கு உடைக்காக சிறைச்சென்றவர்களை காப்பாற்றும் நிதியம் ஏற்பாடு செய்துள்ள நிதிசேகரிப்பு பயணம் இன்று ஆரம்பமாகின்றது. கொழும்பு கோட்டை சம்புத்தாலோக…
மேலும்

பணிக்குத் திரும்பாத மின்சாரப் பணியாளர்கள் பதவி விலகியதாக கருதப்படுவர் என அறிவிப்பு

Posted by - September 15, 2017
மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக தாம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவிருப்பதாக மின்சாரதுறை தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் இன்று காலை 8.30க்கு முன்னர் பணிக்கு…
மேலும்

நாளை முதல் அதிக காற்று!

Posted by - September 15, 2017
நாட்டின் பல பகுதிகளில் நாளை முதல் அதிகரித்த காற்றுடனான காலநிலை நிலவும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. சப்ரகமுவ , மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம்…
மேலும்

மட்டுப்படுத்தப்பட்டுள்ள மின்சாரம் விரைவில் வழமைக்கு

Posted by - September 15, 2017
சீரற்ற காலநிலை மற்றும் சில காரணங்களினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ள மின்சாரத்தினை உடனடியாக வழமைக்கு கொண்டுவர விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. மின்சாரம் தொடர்பிலான ஊழியர்களின் பணி புறக்கணிப்பு காரணமாக சில பிரதேசங்களில் இவ்வாறு…
மேலும்

கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் கைது!

Posted by - September 15, 2017
பிலியந்தலை – வேவல சந்தி பிரதேசத்தில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை சிறப்பு அதிரடிப்படையினருக்கு நேற்று கிடைத்த தகவலுக்கு அமைய , முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேநபர் பிலியந்தலையை…
மேலும்

இரு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

Posted by - September 15, 2017
குடும்பத்தகராறு காரணமாக 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மதவாச்சி , பிஹிவியகொலாவ பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மதவாச்சி ,  பிஹிவியகொலாவ  பகுதியில் வசித்துவந்த 23 வதுடைய சிசிர குமார…
மேலும்

20 ஆவது திருத்தச்சட்டத்தை மக்கள் தவறாக விளங்கிக்கொண்டுள்ளனர்- சி.தவராசா(காணொளி)

Posted by - September 15, 2017
20 ஆவது திருத்தச்சட்டத்தை மக்கள் தவறாக விளங்கிக்கொண்டுள்ளதாக, வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்