நிலையவள்

பொது மக்களுக்கான ஓர் அவதான எச்சரிக்கை!

Posted by - September 16, 2017
இன்றும் நாளையும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளிலும் வடமேல் மாகாணத்திலும் மழைவீழ்ச்சியில் அதிகரிப்பு ஏற்படலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அறிக்கையொன்றினூடாக அந்த நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. நாட்டை ஊடறுத்தும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் வீசும் காற்றின்…
மேலும்

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக அனு ஷ்ரிக்கப்பட்ட திலீபன் நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - September 15, 2017
விடுதலை புலிகளின் அகிம்சை போராளி தியாகி திலீபனின் 30 ஆண்டு நினைவுவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் காரியாலயத்தில் உணர்வு பூர்வமாக                அனு ஷ்ரிக்கப்பட்டது. இன்று காலை நடைபெற்ற அந்த நிகழ்வில் தமிழ்தேசிய…
மேலும்

சர்வதேச நீதி விசாரணையிலே நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்;காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Posted by - September 15, 2017
இரட்டை வேடம்போடும் நல்லாட்சி அராசங்கத்தின் மீது நம்பிக்கையில்லை என தெரிவிக்கும் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச நீதி விசாரணையிலே தாம் நம்பிக்கைகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வலிந்து காணாமல்ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள்…
மேலும்

நாட்டின் 5 பிரதான பிரச்சினைகள் உள்ளன-அநுரகுமார திஸாநாயக்க

Posted by - September 15, 2017
நாட்டின் வருமானம் மக்களிடையே பகிரப்படுவதில் பாரிய இடைவெளி ஒன்று காணப்படுவதாக ஜேவிபியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார். சொத்துடைய ஒரு தரப்பு நாட்டின்…
மேலும்

பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தமாகும் தொடரூந்து அதிகாரிகள்

Posted by - September 15, 2017
எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் 48 மணிநேரம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக தொடரூந்து நடவடிக்கை மேற்பார்வை அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு அதிகாரிகளிடம் இருந்து உரிய பதில் கிடைக்காமை காரணமாக…
மேலும்

மின்சார சபை அதிரடி அறிவிப்பு !

Posted by - September 15, 2017
ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் வாகன சாரதிகளை உடனடியாக சேவைக்கு வருமாறு மின்சாரபை அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 2014 செப்டெம் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் வாகன சாரதிகளையே இவ்வாறு சேவைக்கு திரும்புமாறு மின்சாரசபை அழைப்பு…
மேலும்

வடமேல்மாகாண விளையாட்டு துறை அமைச்சராக பியசிறி ராமநாயக்க

Posted by - September 15, 2017
வடமேல்மாகாணத்தின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக பியசிறி ராமநாயக்க இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இன்று காலை ஜனாதிபதி இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் வடமேல்மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்நாயக்க ஆகியோர் முன்னிலையில் குறித்த சத்தியப்பிரமான நிகழ்வு இடம்பெற்றது. வடமேல்மாகாணத்தின்…
மேலும்

18வது தேசிய புகைப்பட கண்காட்சி இன்று ஆரம்பம்

Posted by - September 15, 2017
இலங்கை புகைப்பட கலை ஒன்றியம் ஏற்பாடு செய்திருக்கும் 18வது தேசிய புகைப்பட கண்காட்சி இன்று கொழும்பில் ஆரம்பமாகின்றது. இம்மாதம் 15,16,17 ஆகிய தினங்களில் கொழும்பு 7 இல் அமைந்துள்ள ஜே.டீ.ஏ.பெரேரா கலையரங்கில் இடம்பெறவுள்ள இந்த கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு புகழ்பெற்ற பாடகர்…
மேலும்

சம்மாந்துறையில் பாலத்துக்கான அடிக்கல் அமைச்சர் ஹகீமால் நாட்டி வைப்பு

Posted by - September 15, 2017
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உடங்கா ஆற்றிற்கு குறுக்காகவுள்ள முஸ்தாக் அலி இறக்கத்துக்கான பாலத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர்…
மேலும்

மதுபானம் விற்பனை செய்து வந்துள்ள இருவர் கைது!

Posted by - September 15, 2017
புத்தளம் பிரதேசத்தில் மதுபானம் விற்பனை செய்து வந்துள்ள இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவற்துறை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் 24 மற்றும் 25 வயதுடையவர்கள் என்பதுடன் அவர்கள் அந்த பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.
மேலும்