பொது மக்களுக்கான ஓர் அவதான எச்சரிக்கை!
இன்றும் நாளையும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளிலும் வடமேல் மாகாணத்திலும் மழைவீழ்ச்சியில் அதிகரிப்பு ஏற்படலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அறிக்கையொன்றினூடாக அந்த நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. நாட்டை ஊடறுத்தும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் வீசும் காற்றின்…
மேலும்
