நிலையவள்

மின்சார சபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தோல்வி-அமைச்சர் சியம்பலாபிட்டிய

Posted by - September 16, 2017
நாடு முழுவதும் மின் வினியோகம் சீரான முறையில் நடைபெற்று வருவதாகவும், மின்சார சபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தோல்வியடைந்திருப்பதையே இது காட்டுகிறது என்றும் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். தமக்குக் கிடைத்திருக்கும் அறிக்கைகளின்படி, மின் உற்பத்தி…
மேலும்

அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு

Posted by - September 16, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ மாணவர்களை புதிதாக உள்வாங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பனவற்றின் பிரதிநிதிகளே எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில்,…
மேலும்

ஹெரோயின் வைத்திருந்த இரண்டு பேர் கைது!

Posted by - September 16, 2017
17 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த இரண்டு பேர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிராண்ட்பாஸ் மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹெரோயின் விற்பனை மூலம் பெற்றுக்கொண்ட 44 ஆயிரம் ரூபாவும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.கைதுசெய்யப்பட்ட 28 மற்றும் 33…
மேலும்

கிளிநொச்சியில் மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும்

Posted by - September 16, 2017
சமதளத்தில் ஒன்றாக” எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட   மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும்   இன்று கிளிநொச்சியில் வடமாகாண முதலமைச்சரால் ஆரம்பித்து   வைக்கப்பட்டது. குறித்த கண்காட்சி இன்று கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த கண்காட்சி…
மேலும்

ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் கொலை ; நீதிமன்றம் வழங்கிய தண்டனை

Posted by - September 16, 2017
பிரித்தானியாவில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில், ஈழத் தமிழர்கள் உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. கனடாவில் வசித்த சுரேன் சிவநாதன் என்ற 32 வயதுடைய ஈழத் தமிழர், பிரித்தானியாவில் கொல்லப்பட்டார். இலங்கையைச் சேர்ந்த தமது பாடசாலை காலத்து…
மேலும்

பஷில் தலை­மை­யி­லான குழு­வினர் அடுத்த வாரம் வடக்­கிற்கு

Posted by - September 16, 2017
வடக்கு, கிழக்கில் தமது கட்­சியின் அர­சியல் செயற்­பா­டு­களை ஆரம்­பிப்­ப­தற்­காக பொது எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தர்கள் அடுத்த வாரம் அப்­ப­கு­தி­க­ளுக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். பொது எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷில் ராஜபக் ஷ தலை­மை­யி­லான குழு­வி­னரே இவ்­வாறு விஜயம் செய்து கட்­சியின் செயற்­பா­டு­களை…
மேலும்

அரசியலுக்குள் நுழையும் எண்ணமில்லை – சதுரிக்கா சிறிசேன

Posted by - September 16, 2017
கட்சி அரசியலுக்குள் பிரவேசிக்கும் எண்ணம் தனக்கு கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார். சதுரிக்கா சிறிசேன, தனது தந்தையின் அரசியல் வரலாற்றை ‘ஜனாதிபதி தாத்தா’ (அதிபர் தந்தை) என்ற பெயரில் நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். இந்த…
மேலும்

காணிகளை மீட்டுத் தருமாறு கைவேலி மக்கள் கோரிக்கை

Posted by - September 16, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பிரதேசத்தில் முன்னாள் போராளி குடும்பங்கள் மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 25 வீட்டுத்திட்ட பகுதி காணிகளை மீளக்கையளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு இன்று மாகாண சபை உறுப்பினரையும் அழைத்துக்கொண்டு  சென்ற மக்கள் தமது காணிகளிலிருந்த வீடுகள், கிணறுகள் மற்றும் மலசல கூடங்கள்…
மேலும்

யாழில் தொடர்ந்தும் டெங்கின் தாக்கம்!

Posted by - September 16, 2017
யாழ்ப்பாணக் குடாநாட்டில் டெங்கின் தாக்கம் தொடர்ந்த வண்ணமே உள்ள நிலையில் இந்த மாதத்தின் முதல் 15 தினங்களில் மட்டும் 76பேர் வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற்றுள்ளதாக மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற  டெங்கு கட்டுப்பாட்டுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குடாநாட்டில் அதிகரிக்கும்…
மேலும்

கதிர்காமம் – புத்தள வீதியில் கோர விபத்து;ஒருவர் பலி, 9 பேர் காயம்

Posted by - September 16, 2017
கதிர்காமம் – புத்தள வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியானார். அத்துடன், 9 பேர் காயமடைந்தனர். கெப் ரக வாகனமும், சிறிய லொறியும் மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள், கதிர்காமம், தெபரவௌ, சிரிகல…
மேலும்