நிலையவள்

மறைத்துவைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மீட்பு!

Posted by - September 17, 2017
மெதிரிகிரிய – மீகொல்லேவ பகுதியில் மரப்பொந்தொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வெங்கலத்தினால் செய்யப்பட்ட புத்தர் சிலையொன்று மீட்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோகிராம் நிறையுடைய இந்த சிலை 14 அங்குளம் உயரமும் 12 அங்குலம் அகலமும் உடையதென தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிலையை விற்பனை செய்வதற்காக…
மேலும்

கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

Posted by - September 17, 2017
கிழக்குப் பல்கலைக் கழகம் வந்தாறுமூலை வளாகத்தில் கடந்த 3 மாதங்களாக இடம்பெற்றுவந்த அசாதாரண சூழ்நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து கிழக்குப் பல்கலைக்கழகம் இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக செப்டம்பர் 19ஆம் திகதி ஆரம்பமாகுமென்று கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர் வைத்திய…
மேலும்

தமிழீழ தாகத்துடன் தொடரும் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்.

Posted by - September 16, 2017
இன்றைய நாள் ஒரு வரலாற்று முக்கியம் வாய்ந்த நாளாகும். கடந்த முப்பது வருடங்களுக்குமுன் இதே நாள் எங்கள் மரணத்தின்மூலம்; மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் மலரும் தமிழீழத்தினை ஏனைய மாவீரர்களுடன் வானத்தில் எங்காவது ஒரு மூலையில் நானும் இருந்து…
மேலும்

பிக்குகளைத் தூற்றிய ரஞ்ஜன் நாமநாயக்க அதிரடி விளக்கம்

Posted by - September 16, 2017
தான் குற்றம் சாட்டியது இந்த நாட்டில் உள்ள கௌரவமிக்க மகா சங்கத்தினருக்கு அல்லவென பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். சில் ஆடை சம்பத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ள லலித் வீரதுங்க, அனுஷ பல்பிட்ட ஆகியோர் தொடர்பில் தான் விடுத்திருந்த அறிவிப்புக்கு மகா…
மேலும்

வடக்கு – கிழக்கு இணைப்பு என்பதே எனது விருப்பம்- மனோ கணேசன்

Posted by - September 16, 2017
நாட்டில் சிறுபான்மையினரின் தேசிய பிரச்சினைகள் என்னவென்பது குறித்து தனது பார்வையினை சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் இன்று (16) யாழ்ப்பாணத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். இதன்படி, வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஷ்டி தீர்வு மற்றும் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்படல் என்பதுவே தன்னுடைய…
மேலும்

இனவாதத்தை தூவி ஆட்சியைப் பிடிப்பதே மஹிந்த குழுவின் பணி-JVP

Posted by - September 16, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனவாதத்தை தூண்டிவிட்டு, மீண்டும் ஆட்சியைப் பெற்றுக் கொள்ள முயற்சித்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. மலையக மக்கள் முன்னணியின் மற்றும் தொழிலாளர் இளைஞர் முன்னணி என்பவற்றின் வருடாந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர்…
மேலும்

“தயார் நிலையில் 89 இராணுவக் குழுக்கள்; தேவைப்பட்டால் களமிறங்கும்” – இலங்கை இராணுவம்

Posted by - September 16, 2017
மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியிருக்கும் நிலையில், தேவைப்பட்டால் அல்லது அழைப்பு விடுக்கப்பட்டால், இராணுவ வீரர்களின் உதவியுடன் தடையற்ற மின் விநியோகத்தை வழங்கத் தயார் என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார். அவ்வாறு உதவி கோரப்படும் பட்சத்தில்…
மேலும்

காட்டுயானைகள் தாக்கி இளைஞன் படுகாயம்

Posted by - September 16, 2017
மட்டக்களப்பு, போராதீவுப்பற்று – சின்னவத்தைக் கிராமத்தினுள் இன்று அதிகாலை காட்டு யானைகள் புகுந்து வீடுகளை உடைத்து சேதமாக்கியதுடன் இளைஞர் ஒருவரையும் தாக்கியுள்ளது. யானைத்தாக்கி படுகாயமடைந்த இளைஞன் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த இளைஞன் சின்னவத்தைக் கிராமத்தை சேர்ந்த 22 வயதடைய சுபாஸ்கரன் என…
மேலும்

குளவிக்கொட்டுக்கு இலக்காகி சிவில் உத்தியோகத்தர் வைத்தியசாலையில்

Posted by - September 16, 2017
திருகோணமலை, மஹதிவுல்வெவ சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இன்று  அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர் மஹதிவுல்வெவவைச் சேர்ந்த 46 வயதுடைய  கே.பீ.காமினி  என்பவராவார். குறித்த நபர் இன்று சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு …
மேலும்

முதலைகள் குறித்து பயணிகள் எச்சரிக்கப்படுவதில்லை-பிரதேச மக்கள்

Posted by - September 16, 2017
அறுகம் குடாவில் இடம்பெற்ற முதலைத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தச் சென்ற பொலிஸாரிடம், முதலைகள் தாக்கும் அபாயம் இருப்பது குறித்து உல்லாசப் பயணிகளுக்கு அத்துறை சார்ந்த அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்குவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் அறுகம் குடா பகுதியில்…
மேலும்