நிலையவள்

கைதடியில் உள்ள முதலமைச்சரின் அமைச்சில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்….(காணொளி)

Posted by - September 19, 2017
சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு வட மாகாண சபையால் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள முதலமைச்சரின் அமைச்சில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். எதிர்வரும் 25 ஆம்…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தார் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்(காணொளி)

Posted by - September 19, 2017
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். போராட்ட இடத்திற்கு சென்ற வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், 196 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…
மேலும்

இந்திய மீனவர்கள் 8 பேர் யாழ்ப்பாண கடற்பரப்பில் கைது(காணொளி)

Posted by - September 19, 2017
இந்திய மீனவர்கள் 8 பேர் யாழ்ப்பாண கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டிணத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற 8 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களிடமும்…
மேலும்

மாந்தை மேற்கு பிரதேசத்தில் சமூர்த்தி பயனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில்……….(காணொளி)

Posted by - September 19, 2017
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வாழ்வின் எழுச்சி திட்ட பயனாளிகள் பலரது சமூர்த்தி கெடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதோடு, அவர்களின் பெயர் விபரங்கள் நீக்கப்பட்டமையினை கண்டித்து, மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமூர்த்தி பயனாளிகள் இன்று காலை…
மேலும்

முல்லையில் விபத்து இரு பாடசாலை மாணவர்கள் காயம்

Posted by - September 19, 2017
முல்லைத்தீவு  கொக்கிளாய்  வீதியில் உண்ணாப்பிலவு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வீதி  விபத்தில்  இரண்டு பாடசாலை மாணவர்கள் காயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை விட்டு வீடு சென்ற  மாணவர்கள் மீது பிக்கப்  வாகனம் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பாக முல்லைத்தீவு…
மேலும்

முல்லை பிரம்ம குமாரிகள் கட்டட திறப்பு விழா

Posted by - September 19, 2017
முல்லை பிரம்ம குமாரிகள் இல்ல  கட்டட திறப்பு விழா  இன்று சிறப்புற இடம்பெற்றது. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்ட இக்கட்டிடத்தினை     5 5 வருட தவஜோகியும் வைத்திய    கலாநிதியுமான நிர்மலா கஜாரியா அவர்களும் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க வி  விக்னேஸ்வரன் அவர்களும் இணைந்து…
மேலும்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 696 பேர் கைது!

Posted by - September 19, 2017
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கடந்த 2013 முதல் 2016 வரையான காலப்பகுதியில் 696 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் குறித்த காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின்…
மேலும்

நிர்மலா கஜாரியா அவர்களுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

Posted by - September 19, 2017
இந்தியாவிலிருந்து வருகைதந்த  5 5 வருட தவஜோகியும் வைத்திய    கலாநிதியுமான நிர்மலா கஜாரியா அவர்களுக்கும்   வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க வி  விக்னேஸ்வரன் அவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இன்றைய தினம் முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட முதலமைச்சர் முல்லை பிரம்ம குமாரிகள் இல்ல  கட்டடத்தில் 5 5 வருட தவஜோகியும்…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்தித்தார் அனந்தி!

Posted by - September 19, 2017
முல்லைத்தீவில் இடம்பெறும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டம் இன்று 1 9 6 ஆவது நாளாக நடைபெறும் நிலையில்  வடமாகான மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் சென்று உறவுகளுடன் கலந்துரையாடினார். முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கொட்டகை அமைத்து அங்கு…
மேலும்

பூநகரி கடற்றொழிலாளா்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது நீடித்துச் செல்கிறது – முன்னாள் எம்பி சந்திரகுமாா்

Posted by - September 19, 2017
கிளிநொச்சி பூநகரி கடற்றொழிலாளா்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாது நீடித்து செல்கின்றமை கவலையளிக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம்  சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான மு. சந்திரகுமாா் தெரிவித்துள்ளாா். பள்ளிக்குமா பொது நோக்கு மண்டபத்தில்  கடற்றொழிலாளா் சமாசத்  தலைவா்…
மேலும்