நிலையவள்

ரயன் ஜயலத் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - September 20, 2017
மருத்துவப் பீட மாணவர் செயற்பாட்டுக்குக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத் அடுத்த மாதம் 4 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை இன்று  மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினுள் பலவந்தமாக நுழைந்து…
மேலும்

இராணுவ வதைமுகாமில் பெண்களின் அழுகுரலே கேட்டது!!- சசிரேகா அதிர்ச்சித் தகவல்!!(காணொளி)

Posted by - September 20, 2017
வவுனியா ஜோசப் முகாமில், பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலும் கேட்டதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவியான சசிரேகா ஐநாவில் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உள்ளக அரங்கில் இடம்பெற்ற மனித உரிமைகள்…
மேலும்

வடக்கு மாகாணத்திற்கு மேலும் 50 ஆயிரம் வீடுகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - September 20, 2017
வடக்கு மாகாணத்திற்கு மேலும் 50 ஆயிரம் வீடுகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர், இது தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் பதில் இன்னும் சில காலங்களில் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும்

மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - September 20, 2017
மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
மேலும்

கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்ந்து பதவியில் இருக்க ஆசைப்படுகின்றார்- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - September 20, 2017
கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்ந்து பதவியில் இருக்க ஆசைப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே, வடக்கு முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்

மன்னாரில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - September 20, 2017
மன்னாரில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு அலுவலகம் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் குறித்த உப அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த…
மேலும்

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக மக்கள் வங்கி, தன்னியக்க பணப்பரிமாற்று மற்றும் பில் கட்டண இயந்திரங்களை திறந்து வைத்துள்ளது(காணொளி)

Posted by - September 20, 2017
கிழக்கு மாகாணத்தில் மக்கள் வங்கி, தனது வாடிக்கையாளார்களின் வசதிகருதி, மட்டக்களப்பு நகரின் பிரதம பொலிஸ் நிலையத்துக்கு அருகில், பலவசதிகள் கொண்ட தன்னியக்க பணப்பரிமாற்று மற்றும் பில் கட்டண இயந்திரங்களை நேற்று திறந்து வைத்துள்ளது. மக்கள் வங்கி தலைமையகத்தின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான உதவிப்…
மேலும்

“சர்வஜன வாக்கெடுப்புக்கு பங்கத்தை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை”-இரா.சம்­பந்தன்

Posted by - September 20, 2017
மாகாண சபைத் தேர்­தல்கள் உரிய நேரத்தில் நடத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்,ஆனாலும் புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பி­லான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டும்­வரை ஏனைய தேர்­தல்­களை நடத்தி அதற்கு பங்­கத்தை ஏற்­ப­டுத்த நாம் விரும்­ப­வில்­லை­யென எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின்…
மேலும்

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை 90 வீதத்தால் குறைந்துள்ளது – சுகாதார அமைச்சு

Posted by - September 20, 2017
கடந்த சில மாதங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 90 வீதத்தால் குறைந்துள்ளதாக சுகாதார,போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை நாட்டிலுள்ள அணைத்து வைத்தியசாலைகளிலும் 937 நோயாளர்கள் மாத்திரமே சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. டெங்கு…
மேலும்

வரட்சி காரணமாக இலங்கையில் தற்கொலைகளின் எண்ணிக்கை உயர்வு

Posted by - September 20, 2017
வரட்சி காரணமாக இலங்கையில் தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கைகள் உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பினை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகமொன்று இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு இறுதி முதல் இலங்கையில் வரட்சியான காலநிலை நிலவி வருவதனால் பல பகுதிகளில் விவசாய நடவடிக்கைகள்…
மேலும்