நிலையவள்

தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் சந்தேகம் கொள்ளதேவையில்லை

Posted by - September 28, 2017
அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் உள்ளுராட்சி மன்ற தேர்தலும் மார்ச் மாதமளவில் மாகாண சபை தேர்தலும் நடத்தப்படுவது தொடர்பில் சந்தேகம் கொள்ளதேவையில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் பீ.ஹெரிசன் இதனை தெரிவித்துள்ளார். பிரதேச சபை தேர்தல் தொகுதி முறையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

பாரவூர்திகள் பிரவேசிக்க தடை!

Posted by - September 28, 2017
உலக மரபுரிமை தளமான காலி கோட்டைக்குள் பாரவூர்திகள் பிரவேசிக்க எதிர்வரும் முதலாம் திகதி முதல் முற்றாக தடைவிதிக்கப்படவுள்ளது.  காலி மரபுரிமை மன்றத்தின் தலைவர் சன்ன தாஸ்வத்த இதனை தெரிவித்துள்ளார். அதனை பாதுகாக்கும் நோக்கிலே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  காலி…
மேலும்

முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றத்தில்

Posted by - September 28, 2017
முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா இன்று(28) உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்வதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். உள்ளுராட்சி மன்ற திருத்த சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளமை சட்டவிரோதம் என கூறியே அவர் இந்த மனுவை…
மேலும்

மன்னாரில் ஒன்றரை வயது சிறுவனின் மரணத்தில் சந்தேகம் (காணொளி)

Posted by - September 27, 2017
மன்னார் சிலாபத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெற்கேணி கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிறுவனின் சடலத்தை இன்று மாலை தோண்டி எடுத்துள்ளனர். அத்துடன் சிறுவனின் தந்தையை சிலாபத்துறை பொலிஸார் சந்தேகத்தின்…
மேலும்

ஊடகவியலாளர்கள் வழக்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு எதிரிகள் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன(காணொளி)

Posted by - September 27, 2017
தீர்ப்பிற்க பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகவியலாளர்கள் வழக்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு எதிரிகள் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன நீதாயமன்றம் தவறான சட்டத்தை வித்தியா கொலை வழக்கில் பயன்படுத்தியுள்ளதாகவும் வித்தியாவின் கொலை வழக்குத் தொடர்பாக ஊடகங்கள் முன்னிலையில் நான்…
மேலும்

நிரந்தர சமாதானத்துக்கு தேசிய நல்லிணக்கம் அவசியம்- சிறிசேன

Posted by - September 27, 2017
இந்த நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற எந்தவொரு அரசாங்கமும் ஒரிரு நாட்களில், 24 மணி நேரத்தில் அல்லது சில மாதங்களில் மாற்றங்களை கொண்டுவரவில்லையெனவும், அரசாங்கமொன்றின் மாற்றங்களைக் காண்பதற்கு குறிப்பிடத்தக்க கால அவகாசம் தேவை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று…
மேலும்

நேற்றைய சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பொலிஸாரை கைது செய்யவும்- ராஜித

Posted by - September 27, 2017
அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடன் கைது செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு தாக்குதல் நடாத்தும் போது கைது செய்யாது பொலிஸார் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்றால் அவர்களையும் அதற்காக கைது செய்ய வேண்டும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித…
மேலும்

வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகள் 7பேரையும் பலத்த பாதுகாப்புடன் இடமாற்றம்….!!!

Posted by - September 27, 2017
மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளிகளான, 02 ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயகுமார் 03 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார் 04 ஆம் எதிரி மகாலிங்கம் சசிதரன் 05 ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன் 06 அம் இலக்க…
மேலும்

வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் மலையக மக்கள்

Posted by - September 27, 2017
படுகொலை செய்யப்பட்ட புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு மலையக மக்கள் நீதிக்கு தலை வணங்கி பாராட்டுகின்றனர். கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து வழங்கிய  செய்தியை கேட்டு பூரிப்பு அடைந்த மலையக மக்கள் இந்த நாட்டில் இவ்வாறான இழிவான…
மேலும்