வனஜீவராசிகளால் ஏற்படும் பிரச்சனைகளிற்கு தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல்
வவுனியா மாவட்டத்தில் யானைகளால் அதிகம் பாதிக்கப்படும் பிரதேசங்களை உடன் 10 தினங்களுக்குள் சமர்ப்பித்தால் அதனை ஆராய்ந்து அப் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும் என வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தில் தொடரும்…
மேலும்
