நிலையவள்

வனஜீவராசிகளால் ஏற்படும் பிரச்சனைகளிற்கு தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல்

Posted by - September 29, 2017
வவுனியா மாவட்டத்தில் யானைகளால் அதிகம்  பாதிக்கப்படும் பிரதேசங்களை உடன் 10 தினங்களுக்குள் சமர்ப்பித்தால் அதனை ஆராய்ந்து அப் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும் என  வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தில் தொடரும்…
மேலும்

பலாலி ஆசிரியர் கலாசாலையை விடுவிக்க மறுப்பு!

Posted by - September 29, 2017
வலிகாமம் வடக்குப் பகுதியில் உள்ள மூன்று பாடசாலைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் விடுவிக்க இணங்கிய இராணுவத்தினர்  பலாலி ஆசிரியர் கலாசாலையை விடுவிக்க முடியாது எனவும் தெரிவித்தனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் படையினர் வசமுள்ள மக்களிற்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் படையினரின் கட்டுப்பாட்டுப்…
மேலும்

கிளிநொச்சி மாவட்ட பொருளாதார மையம் திறப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Posted by - September 29, 2017
கிளிநொச்சி மாவட்ட பொருளாதார மையம் திறப்பது தொடர்பில் இன்றைய தினம் அமைச்சர் கரிசன் தலமையில் மாவட்டச் செயலகத்தில் ஓர் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக  மாவட்டச் செயலாளர் சு.அருமைநாயகம் தெரிவித்தார். இது தொடர்பில் மாவட்டச் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் , கிளிநொச்சி…
மேலும்

ஜனாதிபதி கலந்துகொள்ளும் தேசிய தமிழ்த்தின விழா நிகழ்வு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Posted by - September 29, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்துகொள்ளும் தேசிய தமிழ்த்தின விழா ஒக்டோபர் 14ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கான முன்னோடிக் கலந்துரையாடல் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தலமையில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வு தொடர்பில் நேற்று  மாவட்டச் செயலகத்தில்  விசேட…
மேலும்

உணவுப்பொருட்களின் விலைகளை அதிகரிப்பது அநீதியான செயல் – மகிந்த அமரவீர

Posted by - September 29, 2017
முறையற்ற வகையிலான உணவு பொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக கூறுபவர்களை கைது செய்ய வேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.சமையல் எரிவாயு கொள்கலனின் விலை…
மேலும்

இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்திடம் கொண்டு செல்ல அனுமதிக்கப்போவதில்லை- சரத் பொன்சேகா

Posted by - September 29, 2017
தாம் கட்டளை இட்ட எந்தவொரு இராணுவத்தினரையும் சர்வதேச நீதிமன்றத்திடம் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று அமைச்சர், ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கிரிபத்கொடவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமது கருத்தால் ஐக்கிய நாடுகள்…
மேலும்

சுதந்திரக் கட்சியிலிருந்து மஹிந்த அணிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவர்

Posted by - September 28, 2017
கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அம்பாறையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனை அறிவித்துள்ளனர். டப்ளியூ.டி. வீரசிங்க, சந்திரா தெவரப்பெரும, டி.எம். ஜயசேன…
மேலும்

விலங்கு மனத்தையும் விம்மி அழவைத்த வித்தியா!!

Posted by - September 28, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பிரிவு பல்கோடி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்று. பல தமிழ் மக்களை மட்டுமன்றி இனம் மதம் மொழி என அனைத்தையும் கடந்து மானுடத்தை நேசிக்கும் அத்தனை மக்களையும் அவளது பிரிவு உலுக்கியது. அந்த வகையில் மனிதர்களை மட்டுமன்றி…
மேலும்

முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையை அணிந்து இளைஞன்

Posted by - September 28, 2017
முஸ்லிம் பெண்கள் உடலை முழு­மை­யாக மூடு­வ­தற்­காக அணியும் புர்காவை அணிந்து பஸ்ஸில் அமர்ந்­தி­ருந்த இளைஞனொருவனை பதுளைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகபிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. சந்தேகநபர் தெமோ­த­ரையைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இளைஞர் புர்காவை அணிந்த…
மேலும்

வேட்பாளர்களை தெரிவு செய்ய ஐ.தே.க.17 வேட்பு மனு உருவாக்கம்-கபீர் ஹாசிம்

Posted by - September 28, 2017
மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு, ஐக்கிய தேசிய கட்சியால் 17 வேட்பு மனு சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் இதனைத் தெரிவித்துள்ளார். மாவட்டங்கள் தோறும் நேர்முக பரீட்சைகளை மேற்கொள்ளவே…
மேலும்